இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை அரச பேரினவாதம் காலனியாதிக்கத்தின் பின்னர் தமிழர்களைச் சிறுகச் சிறுக அழித்து கிழக்கில் பெரும்பான்மையை சிதைத்தது. தமிழ்த் தேசியம் என்பது யாழ்ப்பாண மேலாதிக்கவாதமாக உருவெடுத்த போதும் கிழக்குமாகாண மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்காக இணைந்துகொண்டார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி...

Read more
நிரபராதி பேரறிவாளன் பேசுகிறேன்!- சிறையிலிருந்து ஒரு குரல்

நீதிபதி சதாசிவம் தலைமையிலான குழு முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோர் மீதான தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்புவழங்கிய நிகழ்வு ஈழம் சார்ந்த தமிழக அரசியலில் பல அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றமான தடா நீதிமன்றத்தில்...

Read more
பேரறிவாளன், முருகன், சாந்தனின் வாதம் எழுத்துமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான...

Read more
பேரறிவாளன், முருகன், சாந்தனின் வாதம் எழுத்துமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...

Read more
அனந்தி எழிலன் நேர்காணல்:காணாமல் போனோர் பிரச்சனையை விக்னேஸ்வரன் அரசியல் பிரச்சனையாகக் கருதவில்லை

இனியொரு: நீங்கள் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் என்ன? அனந்தி: எனக்கு அரசியல் என்பதில் குறிப்பான ஆர்வம் இருந்ததில்லை. சமூகத்தின் இன்றைய உண்மையான பிரச்சனை ஒன்றை நான் முன்வைத்துக் குரலெழுப்புகிறேன், அது என்னுடைய தனிப்பட்ட பிரச்சனையும் கூட. காணாமல் போனவர்களுடைய...

Read more
ஊடகவியலாளர் வேலு ஜீவகுமார் மலையகத்தில் புலனாய்வுப் பிரிவால் கைதானார்

வவுனியாவிலிருந்து வெளிவரும் தினப்புயல் என்ற பத்திரிகையின் ஊடகவியலாளர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரைப்பத்தனை என்ற இடத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டுமணி நேர விசாரணையின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டர். வேலு ஜீவராஜா என்ற ஊடகவியாளர் இன்று காலையில் விசாரணை செய்யப்பட்டு...

Read more
சக்கரச் சிற்கள் என்றும் கீழேயே நிற்பதில்லை : ச.நித்தியானந்தன்

இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையார் நவனீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. நவனீதம் பிள்ளை போன்ற ஐ.நா ஊழியர்களின் அறிக்கை ஏகாதிபத்தியத் தலையீடுகளுக்காக...

Read more

ஐக்கிய இலங்கைக்குள்ளான சுயமரியாதை சுயாட்சி தீர்வை விக்கினேஸ்வரனின் கருத்துகள் வலியுறுத்துகின்றன - சிங்கள அறிவுஜீவிகள் புரிந்துகொள்ள வேண்டும் மனோ இந்த நாட்டை பிரிக்காமல், ஆயுதத்தை தூக்காமல், அதிகாரத்தை பகிர்ந்துகொண்டு வாழ நாங்கள் தயார் என்றும், இது எங்கள் தாய்நாடு...

Read more
Page 323 of 1266 1 322 323 324 1,266