இன்றைய செய்திகள்

Tamil News articles

ஏழுபேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை:ஜெயலலிதா நாடகத்தின் அடுத்த பாகம்

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பினும் இதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை...

Read more
அமெரிக்க ஜனநாயகம் பணத்தை எங்கே பதுக்கியது?

ஜனநாயகத்தின் பேரால் உலகம் முழுவதும் போரையும் அழிவுகளையும் கட்டவிழ்த்துவிடும் அமெரிக்காவின் உட்புறத்தில் அவலத்தில் வாழும் மக்கள் கூட்டம் ஒன்று உருவாகிவருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 29 வீதமானவர்கள் தமது பெற்றோருடனேயே வாழ...

Read more
ராஜீவ் கொலை மறுவிசாரணை கோரியும் தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரியும் மனு

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைதான மூன்று தமிழர்களின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்து நீதிபதி சதாசிவம் தீர்ப்பு வழங்கினார். கருணை மனு விசாரணை செய்யப்படுவதில் ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணமாக முன்வைத்து தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடவே இனிமேல்...

Read more
சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது:எம்.ரிஷான் ஷெரீப்,

ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் 'வேசி' எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன். சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு...

Read more
கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரச பயங்ரவாதிகள் நிலக்கொள்ளை

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரச பயங்கரவாதிகள் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட நிலப்பற்றிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.கல்லோயா நீர்தேக்கத் திட்டம் என்று டட்லி சேனாநாயக்க காலத்தில் திட்டமிடப்பட்ட நிலப்பறிப்பு மகாவலித் திட்டம்  போன்றவற்றினூடாக கிழக்கையே குறிவைத்தது. இன்று இலங்கை அரசின் துணையோடு பல்தேசிய...

Read more
சாதிவெறியனுக்குத் தங்கக்கவசம் அணிவிக்கும் ஜெயலலிதா

கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் பின்னர் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லும் அறிக்கைகளும், தீர்மானங்களும் தமிழ் அரசியல் உலகை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. தமது வாழ்க்கைக் காலத்தின் இளைமைப் பகுதி முழுவதையும் எப்போதும் கொல்லப்படலாம்...

Read more
ரஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட முருகனைப் பார்வையிடத் தடை : ஜெயலலிதா அரசின் புதிய ஒடுக்குமுறை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரொபட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா...

Read more
மட்ராஸ் கோப்பியிலிருந்து நவிப்பிள்ளை வரைக்கும் தீர்க்க தரிசனம் : சோளன்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அந்த வேளையில் கேட்கத்தவறிய கேள்விகள்: சீமான் : ஈழத்தில் போர் நடத்தி தமிழர்களை கொன்றது காங்கிரஸ். 2ஜி அலைக்கற்றை வழக்கிற்காக ஒரு மாத காலம்...

Read more
Page 322 of 1266 1 321 322 323 1,266