இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரேம்ஜி அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கூட்டம்

“மானுடப் பிரேமையே இலக்கியத்தின் ஆன்மா” என அறைகூவிய எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசெயற்பாட்டாளருமான அமரர் பிரேம்ஜி அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கூட்டம் 17-02-2014 திங்கள் கிழமை பி. ப. 2:30 மணி ஸ்காபரோ சிவிக் சென்ரர் (150 Borough Dr,...

Read more
திரைப்படக் கலைஞர் பாலு மகேந்திரா காலமானார்

இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா, சென்னையில் காலமானார். சென்னையில் காலமானார். தென்னிந்தியத் திரைப்பட வரலாற்றில் பல நேர்மறையான தொழில் நுட்ப மாற்றங்களை ஏற்படுத்திய இயக்குனர், ஒளிப்பதிவாளர் பாலு...

Read more
பொஸ்னியாவில் தேசிய இனமுரண்பாடுகள் அழிந்து வர்க்கப் போராட்டம் ஆரம்பமானது

துல்ஸா ஆர்ப்பாட்டம் பொஸ்னியாவில்(BiH) 1990 களில் தேசியவாதமும் இனமோதல்களும் உச்சமடைந்திருந்தது. மனித உரிமை என்ற தலையங்கத்தில் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தலையிட்டு அந்த நாட்டை ஒட்டச் சுரண்டின. பொஸ்னியாவின் பணக்காரர்கள் தேசியத்தின் பெயரால்...

Read more
பிரித்தானியாவில் வரலாறு காணாத புயல், மழை, அழிவுகள்

1776 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியாவைப் புயலும் மழையும் தாக்கி அதிக அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. வட இங்கிலாந்து மேற்கு வேல்ஸ் ஆகிய பகுதிகளில் மணி நேரத்திற்கு 100 மைல் வேகத்தில் புயற்காற்று தொடர்ச்சியாக அழிவுகளை ஏற்படுத்திவருகிறது. இலங்கிலாந்து வானிலை மையம்...

Read more
இலங்கையிலிருந்து நியுசிலாந்து செல்ல முயன்ற அகதிகள் கைது

இலங்கையிலிருந்து நியூசிலாந்திற்குப் படகு மூலம் அகதிகளாகச் செல்ல முற்பட்டதாக கூறப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 75 தமிழர்கள் இன்று புதன்கிழமை அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடரும் இனப்படுகொலையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் எதிர்காலம் குறித்த நம்பிக்கை...

Read more
அமரிக்க அறிக்கையும் அழியும் தேசிய இனமும்

இலங்கை அரசு குறித்து அமெரிக்க அரசால் முன்வைக்கப்படும் தீர்மானத்தின் நகல் பிரதி அமெரிக்க செனட்டில் சமர்ப்பிக்கப்பட்டுளது.S. RES. 348 என்ற தலயங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இத் தீர்மானத்தில் ' இலங்கையில் அரசாங்கத்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களையும் மனித...

Read more
எனது அம்மா அனுபவித்த துயரத்தை கண்ணால் கண்டிருக்கிறேன் : வதைக்கப்படும் அகதிகள்

Meltem Avcil மூடப்பட்ட வாகனத்தின் பின்னால் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்; பெரும்பாலும் இரவு வேளைகளிலேயே கைது செய்யப்பட்டுக் கடத்தப்படுகின்றனர்; கைகளில் இரும்பு விலங்குகள் பூட்டப்படுகின்றன; விடுதலை செய்யப்படும் நாட்கள் தெரியாது மூடிய அறைக்குள் அடைக்கப்படுகின்றனர்;...

Read more

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை பரோலில் விடுவிக்க வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி,...

Read more
Page 325 of 1266 1 324 325 326 1,266