இன்றைய செய்திகள்

Tamil News articles

மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், அவர் கொடுத்துள்ள பரிந்துரைகள், எதேச்சதிகாரம் மிக்கவையாகவும், இலங்கையின் இறையாண்மையைப் பாதிப்பதாகவும், அரசியல்...

Read more
 நளினிக்கு எதிராக ஜெயலலிதா அரச போலிஸ் பொய் வழக்கு?

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. இவர்களுடன் சேர்த்து, 23 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும்,...

Read more
மோடியால் வசிகரிக்கப்பட்ட வை.கோ உம் வளர்த்துவிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும்

'முத்துக்குமார் தீக்குளித்த ஐந்தாவது நினைவு நாளான ஜனவரி 29ல் நெதர்லாந்து நாட்டிலிருந்து புறப்பட்டு ஈழ தமிழர்கள் ஜெனீவா நோக்கி செல்கின்றனர். முருகதாசன் தீக்குளித்து இறந்த மார்ச் 10ம் தேதி ஜெனீவாவின் மனித உரிமைகள் ஆணைய கட்டிடத்துக்கு எதிரே திரளும்...

Read more
சமபந்தனைச் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

'போர்க்குற விசாரணையும் நல்லிணக்கமும் நடைபெற வேண்டும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம், தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தென் ஆபிரிக்கா,...

Read more
ரஜீவ் கொலையின் சூத்திரதாரிகளும் ஜெயலலிதாவும் கோமாளிகளும்:ரமணா

ஈழத் தமிழர்களை அறுபது ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக அழித்து நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாக லட்சம் உயிர்களைக் கரைத்துவிட்ட பேரினவாதத்தை எதிர்கொள்ள நீண்ட பயணத்தை மேற்கொள்ளவேண்டிய தேவை எம்முன்னே உள்ளது. தமிழ் நாட்டின் நயவஞ்சகப் பார்ப்பன பாசிஸ்டுக்களும், உணர்வாளர்கள் என்ற...

Read more
சாதிவெறியனுக்குத் தங்கக்கவசம் அணிவிக்கும் ஜெயலலிதா

ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 40 பேர் பட்டியலை சென்னையில் இன்று வெளியிட்ட...

Read more
மீண்டும் விசாரணைக்கு வந்த்த நளினியின் பரோல்  வழக்கைத் தள்ளிவைத்த ஜெயலலிதா அரசு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தந்தையை உடன் இருந்து கவனிக்க ஒரு மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த...

Read more
புரட்சியை அழிப்பதற்கு தயாராகிவிட்ட USAID

உலக நாடுகளில் மக்கள் போராடத் துணியும் போதும் தமது உள்நாட்டு அரசுகளுக்கு எதிராகப் அணிதிரளும் போதும் அந்த நாடுகள் மக்கள் போராட்டங்களை அழிக்கும் நவீன முறைகளைத் தன்னார்வ நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன. வறிய உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழும் போது அவர்களுக்கு...

Read more
Page 320 of 1266 1 319 320 321 1,266