விஜை தொலைக்காட்சியை மட்டுமல்ல, தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வன்மம் கொண்ட சினிமாக்களையும், அருவருப்பூட்டும் பாலியல் வக்கிரங்களையும், தேசியத்தின் பேரால் நடத்தும் வியாபாரத்தையும் புறக்கணிப்போம்
Read moreவிஜை தொலைக்காட்சியை மட்டுமல்ல, தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வன்மம் கொண்ட சினிமாக்களையும், அருவருப்பூட்டும் பாலியல் வக்கிரங்களையும், தேசியத்தின் பேரால் நடத்தும் வியாபாரத்தையும் புறக்கணிப்போம்
Read moreசென்னை: சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம்...
Read moreசிவராத்திரியை முன்னிட்டு ஊர்காவற்துறை தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நாளையதினம் மேடையேற்ற இருந்த காத்தவராயன் நாட்டுக் கூத்து மற்றும் பண்டார வன்னியன் தென் மோடி நாட்டுக் கூத்து ஆகியவற்றை நடத்தக் கூடாதென இன்று இரவு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....
Read moreஉக்ரையின் ரஷ்ய முதலாளித்துவ மேலாதிக்க அரசிற்கும் மேற்கு ஏகாதிபத்தியங்களுக்கும் இடையே நடைபெற்ற அருவருப்பான சண்டையில் மேற்கு ஏகாதிபத்தியம் வெற்றியடைந்துள்ளது. இந்தச் சண்டையின் இடையே நூற்றுக்கணக்கானோர் உயிரையும் வாழ்வையும் இழந்துள்ளனர். மேற்கின் பல்தேசிய வியாபார ஊடகங்கள் உக்ரையின் என்ற நாட்டில்...
Read moreராஜீவ் காந்தி கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலைக்கு தடை விதிக்கும் காங்கிரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. சத்தியமூர்த்தி பவன் முன்பு நேற்று நாம் தமிழர் கட்சி...
Read moreபோர்க்குற விசாரணைகளின் ஊடாக ராஜபக்சவைத் தண்டிக்கப்போவதாகக் கூறும் பிரித்தானியாவின் தமிழர் அமைப்புக்கள் 2007 ஆண்டிலிருந்து இலங்கை பாசிஸ்டுக்களின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கோபிதாஸ் விசுவலிங்கம் என்ற தனி மனிதனைக் காப்பாற்ற முடியாமல் பலிகொடுத்துள்ளனர். 43 வயதான கோபிதாஸ் 7 வருடங்களாக...
Read moreபிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்ற கோபிதாஸ் விஸ்வலிங்கம் என்ற தமிழர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2007ம் ஆண்டு மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகளாக விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்ட இவர் வெலிகட்டைச் சிறைச்சாலையின் குளியலறையில் பிணமாகக் காணப்பட்டார். வெள்ளியினத்தைச்...
Read moreதென்னிந்தியத் தொலைக்காட்சியான விஜய் ரி.வி நடத்தும் சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடியவர்கள் இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்கள். இன்னும் இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கும் இலங்கையில் இவ்வகையான களியாட்டங்களை இறக்குமதி செய்வது என்பது மக்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.