இன்று ஈழத்துக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் மரணச்சடங்குகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாக் கலாசாரத்தை ஊடறுத்துக்கொண்டு ஈழத்துக் நாடகக்கலை வளர்ச்சியடைந்த எழுபதுகளில் கொடிகட்டிப் பறந்த அண்ணை ரைட் என்ற உரை வடிவ நாடகத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பாலச்சந்திரன்...
Read more














