இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈழத்தில் தேசியக் கலை உருவாக்கத்தில் பங்களித்த கே.ஸ்.பாலச்சந்திரன் காலமானார்

இன்று ஈழத்துக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் மரணச்சடங்குகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாக் கலாசாரத்தை ஊடறுத்துக்கொண்டு ஈழத்துக் நாடகக்கலை வளர்ச்சியடைந்த எழுபதுகளில் கொடிகட்டிப் பறந்த அண்ணை ரைட் என்ற உரை வடிவ நாடகத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த பாலச்சந்திரன்...

Read more
பிரித்தானிய மக்களின் வாழ்க்கைத் தரம் புதைகுழிகளை நோக்கி…

பிரித்தானிய மக்களின் வாழ்கைத் தரம் வறிய நாடுகள் எனக் குறிப்பிடப்படும் மூன்றாமுலக நாடுகளின் வாழ்கைத் தரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. தனி நபர்களின் மாதந்த மெய்யான ஊதியம் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.5 வீதத்தால்...

Read more
கோபிதாசின் மர்மமரணம் மூடி மறைக்கப்பட்டது:பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் ஒத்துழைப்பு?

இலங்கை அரசினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரித்தானியப் பிரசாஉரிமை பெற்ற இலங்கையர்களின் விபரங்கள் தமக்குத் தெரியாது என இலங்கைக்கான பிரித்தானிய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கயில் எங்கெல்லாம் முதலிடலாம், அதற்காக யாரை அதிகாரத்தில் அமர்த்தலாம் என்பதை எல்லாம் விலாவாரியாகத்...

Read more
மகிந்தவின் அரசவை மருத்துவரின் கார் மீது துப்பாக்கிச் சூடு!

ஈலியந்த லிண்ட்ஸே வைட் என முழுப் பெயர் கொண்ட இவர் முன்பு கொழும்பு, பலாமரத்தடிச் சந்தியில் மறைவாக ஜாக்பொட் சூதாட்ட உபகரணங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, விளையாட விட்டும், அவற்றை வாடகைக்கு விட்டும் பணம் சம்பாதித்தவர்.

Read more
தென்னிந்தியக் கலை வியாபாரிகளின் கலாசார ஆக்கிரமிப்பு

இலங்கை இனப்படுகொலைக்குத் துணைசென்ற பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்ற போது தமிழ் ஈழம் கிடைத்துவிட்டது போன்று போலிப் பிரச்சார நடவடிக்கைகளில் தமிழ் இன வெறியர்கள் இறங்கினார்கள். இலங்கை அரசு குரூரமான புலிகள் இயக்கத்தை அழித்து பயங்கரவாதத்திற்கு...

Read more

மாநிலத்தின் தந்தேவாடா மாவட்டத்தில் உள்ள ஷியாம்கிரி பகுதியில் மாவோயிஸ்டுக்களைத் தேடிச்சென்று கிராமம் ஒன்றைத் தாக்கிய அதிரடிப்படையினரைச் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுக்கள் அவர்கள் மீது தற்காப்பு தாக்குதல் நடத்தினர். இந்திய அரசிற்கு எதிராகப் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம்...

Read more
ஏழுபேரின் விடுதலை  நீதிபதி  சதாசிவம்  கருத்து

ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக மத்திய அரசுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள சட்ட முரண்பாடுகள், இருதரப்பு வாதங்கள் தொடர்பாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் கருத்து வெளியிட்டுள்ளார். மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரனைக்கு...

Read more
சர்வதேச கிரிமினல் கே.பி யை புலிகள் நம்பியிருந்தனர்:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  சாட்சி

வாகை தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிக முக்கிய சாட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசின் சரணடைவு நாடகத்தில் படுகொலை செய்யப்பட்ட புலித் தேவன், நடேசன் ஆகியோர் கே.பி உடன்...

Read more
Page 318 of 1266 1 317 318 319 1,266