இன்றைய செய்திகள்

Tamil News articles

பாலியல் தொழிலும் போதைப்பொருளும் பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்தின

பிரித்தானியாவில் பாலியல் தொழிலுக்குப் பேரம்பேசும் பெண் தொழிலாளி பாலியலும் போதைப்பொருளும் பிரித்தானியாவை உலகின் ஐந்தாவது உலகத்தரத்திற்கு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயர்த்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்ற அளவுகோல் நாடுகளின்...

Read more
அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்தின் நகல் வெளியானது:தொலைந்து போன மேலும் ஒருவருடம்

இலங்கை இனக்கொலையாளிகளுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியும் தீர்மானத்தின் நகல் வெளியாகியுள்ளது. முன்னைய தீர்மானங்களிலிருந்து புதிய தீர்மானம் பெரிய மாற்றங்களைக் கொண்டிருக்கவில்லை. இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்பை நிரகரித்து அதனை மனித உரிமைப் பிரச்சனையாகச் சுருக்கும் தீர்மானம்...

Read more
போரையடுத்து  வறுமையினால் துண்டாடப்படும் வட கிழக்கு மாணவர்களின் கல்வி காக்கப்படுமா?:தியாகராஜா நிரோஷ்

• வடக்கினையோ கிழக்கினையோ பொருத்தளவில் மக்கள் தமது கட்டுமானங்களை யுத்தத்தினால் முற்றாக இழந்து விட்டனர். எனவே அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுடனும் சங்கிலித் தொடரான சிக்கல்மிக்க அவலங்களே நிறைந்து கிடப்பதனால் மாணவர்கள் பாடசாலை இடைவிலகளுக்கு எதிராக மாணவர்களின் சமூக...

Read more
ராஜீவ் கொலை மறுவிசாரணை கோரியும் தூக்குத் தண்டனையை நிறுத்தக்கோரியும் மனு

ராஜீவ் காந்தி கொலையில் இந்திய அரசால் குற்றம்சுமத்தப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து மேலும் ஒரு மனு இன்று சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக...

Read more

இந்திய அமைதி காக்கும் படையினர் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிகாக்கும் படையினர் என்ற பெயரில் வடகிழக்கை ஆக்கிரமித்த இந்திய இராணுவம் பல்வேறு...

Read more
நாம் தமிழர் விழா மேடை காங்கிரஸ் கட்சியால் தகர்க்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் காவல்துறையினர் அனுமதி பெற்று, ஆற்றூர் சந்திப்பில் விழா மேடை அமைத்தனர். இந்த நிலையில், ஆற்றூரில் நேற்று...

Read more
காணி உரிமைக்காக போராடிய வீர மலையக தமிழன் சிவனு லெட்சுமனனை நினைவில் கொண்டு…: மனோ கணேசன்

கொட்டாஞ்சேனை முதல் கொலொன்னாவை வரை நகர அபிவிருத்தி என்ற பெயரில் வீடுகளை உடைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது  - மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை முதல் கொலொன்னாவை வரை வரையிலான கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் நிறைந்த பகுதிகளில் நகர அபிவிருத்தி...

Read more
வாடைகாற்று அசைக்கமுடியாத இலங்கைத் தமிழரின் சரித்திர சாதனை : நாவுக் அரசன்

யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞ்சர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய...

Read more
Page 317 of 1266 1 316 317 318 1,266