பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பழ மற்றும் காய்கறிச் சந்தையில் இடபெற்ற ஒரு வெடிப்பில் குறைந்தபட்சம் 20 பேராவது கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் அதில் காயமடைந்தனர். குண்டு ஒரு பழக் கூடையில் மறைத்து...
Read moreபாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பழ மற்றும் காய்கறிச் சந்தையில் இடபெற்ற ஒரு வெடிப்பில் குறைந்தபட்சம் 20 பேராவது கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் அதில் காயமடைந்தனர். குண்டு ஒரு பழக் கூடையில் மறைத்து...
Read moreதமது உள்நாட்டுப் பொருளாதார சமூக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் புலிகள் மீண்டுள்ளதாக மக்களை ஏமாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டில் இனப்படுகொலைக்கு சற்று முற்பட்ட காலத்தில் சிங்களப் பகுதிகளில் புலிகளுக்குப் போட்டியாக மக்கள் நடமாடும் இடங்களில் இலங்கை...
Read moreபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்–மந்திரியுமான நரேந்திரமோடி, உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வதோதரா தொகுதிக்கு வருகிற 30–ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், வதோதரா தொகுதியில் இன்று வேட்பு...
Read moreலைக்கா, லெபாரா ஆகிய இரண்டும் புலம் பெயர் நாடுகளில் பல்தேசிய போட்டி நிறுவவனங்கள். இந்த இரண்டு நிறுவனங்களதும் வர்த்தகத்தின் மையம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களை நோக்கியதாகவே இதுவரை காணப்படுகின்றது. புலிகளின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமாக கூறிக்கொள்ளும் சங்கதி24 இல்...
Read moreநெடியவன் புலிகள் இயக்கத்தின் நெடியவன் குழுவின் இரண்டாவது தலைவர் எனக் கருதப்படும் சுப்பிரமணியம் கபிலன் என்பவர் இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ளார் என உதவிப் போலிஸ் அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு வழங்கிய...
Read moreகபிலன் அல்லது நந்தகோபாலன் என்ற புலிகளின் பிரதானியும் நெடியவனின் உதவியாளரும் மலேசிய மற்றும் ஈரானிய அரசுகளின் உதவியோடு மார்ச் மாதம் 6ம் திகதி கைதுசெய்யப்பட்டார் என இலங்கை அரச சார்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. நெடியவனின் கட்டுப்பாட்டிலுள்ள...
Read more1.இனியொரு இணையம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது 2.இது நடைபெறுவதற்கு முன்னதாக தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டது. தவிர, சில தமிழர்கள் நேரடியாக மிரட்டல்விடுத்தார்கள். புதிய திசைகள் இத்தகைய செயல்களை மிக வன்மையாக கண்டிக்கிறது. இது தனி மனித, ஊடக ,கருத்து சுதந்திரங்களிட்கு...
Read moreஇனியொரு இணையத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கடந்த நான்கு நாட்களாக முடக்கப்பட்டிருந்தது. தொலைபேசி மற்றும் நேரடி மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது தொடர்பாக பிரித்தானியக் காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மீட்கும் முயற்சியில் 05.03.14 இலிருந்து 05.04.14 வரையான கட்டுரைகள் செய்திகள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.