இன்றைய செய்திகள்

Tamil News articles

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்தது உச்ச நீதிமன்றம்

திருநங்கைகளை 3வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், பொருளாதார, சமூகரீதியில் திருநங்கைகளை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க...

Read more
யாழ்ப்பாண ஊடகவியலாளர் தாக்கப்படதற்குக் கண்டனம்

யாழ்ப்பாணத்தின் வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் (வயது 29) மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் பருத்தித்துறை சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன...

Read more
இனப்படுகொலையில் இந்த்திய  இராணுவம் : வழக்குத் தாக்கல்

இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இலங்கை யுத்தத்தில் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடாபில் டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியான ராம்சங்கர் என்பவர், இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில்...

Read more
அகதிகள் சிறைமுகாமைப் பார்வையிட ஐ.நா விற்கு பிரித்தானியா தடை:உரிமை அமைப்புக்கள்

பெட்போர்ட் சயரில் அமைந்துள்ள யார்ள்வூட் முகாமின் உள்ளே குடியேறிகளை அகற்றும் யார்ள் வூட் மையம் என்பது பிரித்தானியாவில் பிரபலமான தடுப்பு முகாம். சட்டவிரோதக் குடியேறிகள் என பிரித்தானிய அரசு கருதுவோரையும் அரசியல் தஞ்சம்...

Read more

கஷ்மீரில் சுய நிர்ணைய உரிமை கோரிப் போராடிவரும் போராளிகள் மீதும் மக்கள் மீதும் இந்தியப் பாதுகப்புப் படைகள் ஒடுக்குமுறையைப் பிரயோகித்து வருகின்றன. கஷ்மீரின் தலை நகர் ஸ்ரீநகரில் வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த போலிசார் அங்கு தங்கியிருந்த போராளிகளை நோக்கித்...

Read more
மட்ராஸ் கோப்பியிலிருந்து நவிப்பிள்ளை வரைக்கும் தீர்க்க தரிசனம் : சோளன்

சீமான் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதை எதிர்த்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சி கலைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு நாம் தமிழர் கட்சியில் எதிர்ப்பு...

Read more
புலம்பெயர் அமைப்புக்களின் வங்கிக் கணக்குகளை முடக்க இலங்கை அரசு கோரிக்கை:உலகமயமாகும் பாசிசம்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 15 அமைப்புக்களினால் உலக நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுகளிடம் கோரியுள்ளது. 1373ம் இலக்க ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் அடிப்படையில் புலி ஆதரவு...

Read more
ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றிய அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி – மெல்பேர்ண்

13-04-14 இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரம் வரையான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும்...

Read more
Page 313 of 1266 1 312 313 314 1,266