இன்றைய செய்திகள்

Tamil News articles

லக்பிம ஆசிரியர் மீது விசாரணை!– உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

லக்பிம ஆசிரியர் சமன் வாகராச்சி குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமது அவதானத்தை செலுத்தியுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் மனைவி அயோமா ராஜபக்ச நன்கொடையாளர் ஒருவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட நன்கொடை தொடர்பில்...

Read more
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் : ரசியாவுடன் அவசர ஒப்பந்தம்

கூடங்குளத்தில் 3, 4-ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர்பாக இந்தியா-ரஷியா இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டம் ரூ.33,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று...

Read more
புலிகளைக் காரணம்காட்டி இராணுவக் குவிப்பை நியாயப்படுத்தும் இலங்கை அரசு

2009 ஆண்டில் யுத்தம் நடந்த பகுதிகளில் இராணுவக்குவிப்பை இலங்கை அரசாங்கம் நியாயப்படுத்தி சிங்கள மக்களையும் உலகின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஏமாற்ற புலிகள் மீண்டும் தோன்றிவிட்டனர் என திட்டமிட்ட கொலைகளை நடத்துகிறது. தமது உளவாளிகள் ஊடாக போராட்ட உணர்வுடன்...

Read more
அமெரிக்க அரசு இலங்கையில் மனித உரிமையில் அக்கறை கொள்கிறதா கொலை செய்கிறதா?

இலங்கை முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் உயிர்கொல்லும் மர்மமான சிறுநீரக வியாதி ஒன்று பரவிவருவது கடந்த இரண்டுவருடங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கில் சுன்னாகம் பிரதேசத்திலும், மலையகத்திலும் இந்த நோய் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலிகொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே வகையான நோய் எல்-...

Read more
தமிழ் பல்தேசிய வர்த்தகரின் துணையோடு மண்டைதீவில் நிலப்பறிப்பு

இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல தமிழ்த் தொழிலதிபர் வாசுதேவன் இராசையா மண்டைதீவைச் சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்திற்கு முதலீடு செய்கிறார். வாசுதேவன் இராசையா என்ற தொழிலதிபர் முதலீடு செய்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரூடாக பிரித்தானியாவைச் சேர்ந்த மற்றொரு தமிழ்ப்...

Read more
அரசபடைகளால் கொல்லப்பட்ட மூன்று போராளிகளுக்கும் வீர வணக்கங்கள்

 இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில்   கோபி உள்ளிட்ட மூவர் நெடுங்கேணியில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற கிராமத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவப் பட்டாளத்தால் சுற்றி வளைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவர்தில் மூன்று போராளிகளும் ஒரு இராணுவமும் உயிரிழந்துள்ளது. அப்பன்,...

Read more
புலம் பெயர் வாழ்வும் இரத்தம் தோய்ந்த அரசியலும் : சபா நாவலன்

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இராணுவத்தினரது சோதனை...

Read more
பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு மிசோராமில் வாக்குப் பதிவு ஆரம்பம்

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், இடைத்தேர்தலை சந்திக்கும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி...

Read more
Page 314 of 1266 1 313 314 315 1,266