இன்றைய செய்திகள்

Tamil News articles

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க மறுத்தவர்கள்

ஏகாதிபத்திய நாடுகளின் உலக தெருச் சண்டியனாகச் செயற்படும் இன்டர்போல் நிறுவனம் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி 40 புலிகளின் உறுப்பினர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசின் வேண்டுகொளிற்கு இணங்க இந்தச் சிவப்பு எச்சரிக்கை ஒரு சில வாரங்களுக்குள்...

Read more
ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை பாலியல் தொந்தரவு:மக்கள் ஆர்ப்பாட்டம்

ஒலுவில் பிரதேசத்தில் இலங்கையில் ராஜபக்ச பாசிச அரசின் கடற்படை அதிகாரி ஒருவர் வீடொன்றினுள் புகுந்து பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்த உள்ளூர் வாசிகள் தடுத்துவைத்திருந்தனர். அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்படைச் சிப்பாய்கள் தலையிட்டு...

Read more
பூப்புனித நீராட்டு விழா – புலம்பெயர் நாடுகளின் பின் தங்கிய கலாச்சாரம் (காணொளி)

தமிழ் பெற்றோர் தமது பெண்குழந்தைகளுக்கு முதல்தடவையாக மாதவிடாய் ஏற்படும் போது அதனை மாபெரும் களியாட்ட விழாவாகக் கொண்டாடுவது வழமை. புலம் பெயர் நாடுகளில் இவ்விழாக்களை உலங்கு வானூர்திகளில் கொண்டாடும் அளவிற்கு ஊதாரித்தனம் வளர்ச்சியடைந்துள்ளது. இதனைச் சுற்றி புலம்பெயர் நாடுகளில்...

Read more
நெடியவன்,விநாயகம் ஆகியோருக்கு எதிரான தேடுதல்: இலங்கை,இந்திய மேற்கு அரசுகள் இணைவு

புலிகளின் உறுப்பினர்கள் எனக் கருதப்படும் 40 உறுப்பினர்களுக்கு எதிரான சிவப்பு எச்சரிக்கையை இலங்கை இன்டர்போல் போலிஸ் விடுத்துள்ளதான தகவல் தமக்கு அறிவிக்கபட்டுள்ளதாக இலங்கை அரசின் போலிஸ் ஊடகத் தொடர்பாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more
ஏகாதிபத்தியங்களின் துணையோடு ஆளும் அரச குடும்ப சர்வாதிகாரம் : வெ. மகேந்திரன்

தேசத்தின் பெயராலும் தேசபக்தியின் பெயராலும் அபிவிருத்தியின் பெயராலும் மேற்குலக அன்னிய சக்திகளின் ஆசீர்வாதத்தோடு பேரினவாத ஆட்சி அதிகாரம் கோலோச்சி நிற்கும் இன்றைய இலங்கைச் சூழலில் ஜனநாயக மறுப்பும் மக்கள் விரோதச் செயற்பாடுகளும் மிகப்பெரும் சவாலாக எழுந்து நிற்கிறன. ஏகாதிபத்தியத்தின்...

Read more
மோடியுடன் சந்திப்பு அரசியல்ரீதியனது அல்ல : விஜய்

மோடி தமிழ் நாட்டில் ஆதரவு திரட்டிக்கொள்வதற்காக நடிகர்கள் வீடுகளுக்குச் சென்று தேனீர் அருந்தி வருகிறார். சமீபத்தில் சென்னை வந்த மோடி போயஸ் கார்டன் சென்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று கோவையில் மோடியை விஜய்...

Read more
காணாமல் போனவர்கள் பற்றி ஆதாரம் இல்லை என்கிறது ஆணைக்குழு

யுத்தத்தில் காணாமல்போன சில மக்கள் பற்றி எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாசா இதுகுறித்து குறிப்பிடுகையில், சில முறைப்பாடுகளை விசாரணை செய்யும்போது, அந்நபர்கள் எங்கே, எப்படி காணாமல்போனார்கள் என்பது குறித்த...

Read more
பிரியங்கா மது அருந்துகிறார் எனக்கூறிய சுப்பிரமணியன் சாமி வீடு முற்றுகை

‘‘நல்லவேளையாக காங்கிரசார் பிரியங்காவை காப்பாற்றினர். இல்லையென்றால் அவருக்கு கசையடி கிடைத்து இருக்கும். பிரியங்கா மக்களிடையே செல்வாக்கு இல்லாதவர். அவர் அதிகமாக மது அருந்துகிறார். அவருக்கோ, அவரது கணவருக்கோ நல்ல பெயர் கிடையாது. தனது தந்தையின் கொலையில் தொடர்புடையவர்களை சிறைக்கே...

Read more
Page 312 of 1266 1 311 312 313 1,266