இன்றைய செய்திகள்

Tamil News articles

இவர்கள் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம்?

இந்திய ஜனநாயகம் டெல்லி நகரில் தொழிலாளர்களை நமது நூற்றாண்டின் அடிமைகளாகப் பயன்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் ஈவிரக்கமற்ற சுரண்டலும் மனித விரோதச் செயற்பாடுகளும் இங்கே காண்பிக்கப்படுகிறது. நவீனத்துவம் கிராமங்களிலிருந்து பிடுங்கியெடுத்த தொழிலாளர்களை நகரத்தின் கொன்ரீட் பொந்துகளில் எலிகளைப் போல அடைத்து வைத்திருக்கின்றது....

Read more
மீண்டும் ஒருமுறை படுகொலை செய்யப்பட்ட தெய்வீகன்,அப்பன்,கோபி

தெய்வீகன், கோபி, அப்பு ஆகியோரின் படுகொலையை இலங்கை இந்திய உளவுப்படைகள் திட்டமிட்டு மேற்கொண்டதற்கான அனைத்து ஆதாரங்களும் காணப்படுகின்றன. கொல்லப்பட்ட்வர்களின் உறவினர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் இச் சம்பவத்தின் பின்புலத்தில் இந்திய இலங்கை அரசுகள் செயற்பட்டதற்கான அனைத்து...

Read more
இரணைமடுக்குள விவகாரம் : பிரதேச முரண்பாட்டைத் தூண்டும் பாசிச அரசின் சதி

iranai madu inioru,com இரணைமடுவிலிருந்து குடாநாட்டுக்கு நீர் கொண்டு செல்லும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் கிளிநொச்சியில் விவசாயிகளால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று...

Read more
மோடியை எதிர்ப்பவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் : மிரட்டும் பா.ஜ.க

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டியதுதான் என்று பீகார் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான கிரிராஜ்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தில் மனிதப்படுகொலையை முன்னின்று நடத்திய நடத்திய மோடி என்ற இனக்கொலையாளியின்...

Read more
விடுவிக்கப்பட்ட போராளிகளை வேட்டையாடும் இராணுவம்:அனாதரவான நிலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'புனர்வாழ்வளிக்கப்பட்டு' விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென்ற இராணுவத்தினர்...

Read more
இலங்கையில் அமெரிக்க இராணுவத் தளம்! : பிஸ்வால் தேசாயின் முன்னுரை

இலங்கையுடன் விரிவான இராணுவ உறவை அமெரிக்கா வளர்த்துக்கொள்ள விரும்புகிறது என்று நிஷா தேசாய் பிஸ்வால் கூறியுள்ளார். தனது ஒடுக்குமுறைத் தேவைக்கும் அதிகமான இராணுவத்தை இலங்கை அரசு வளர்த்து வைத்திருக்கிறது. போர் அனுபவமும் கொல்லும் திறனும் கொண்ட இராணுவ வளர்ச்சியின்...

Read more
விபூசிகாவைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது

இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய 'புலிகள் மீண்டனர். நாடகத்தின் இடைவழியில் கைது செய்ய்யப்பட்டு புனர்வாழ்வு என்ற பெயரில் அடைத்துவைக்கப்பட்டுள்ள விபூசிக்காவைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விபூசிகா மாகாதேவா ஆச்சிரமத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆச்சிரமத்தின் தலைவரும் மகிந்த...

Read more
ராஜபக்ச குடும்பத்தின் குண்டர் கோட்டைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்

மகிந்த அரசின் மாபெரும் சாதனைகளாகக் காண்பிக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மாததள ரஜபக்ச விமான நிலையத்தையும் பார்வையிட எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை பகுதிக்குச் சென்ற வேளையில் அவர்கள் மீது கூழ் முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது....

Read more
Page 311 of 1266 1 310 311 312 1,266