இன்றைய செய்திகள்

Tamil News articles

உரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனங்கள் ஓரணி திரள்வோம். இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் மேதின அழைப்பு

உழைக்கும் மக்களாகிய நாங்கள் எமது பின்னடைவுகளையும் தோல்விகளையும் பற்றி மட்டுமே கவலைபடுகின்றோம். அதற்கான காரணங்களை கண்டறியாது விடுகின்றோம். மூளை உழைப்பாளிகள் மட்டுமன்றி உடல் உழைப்பாளர்களில் சிலரும் இன்னும் தங்களை தொழிலாளர்கள் என்று ஏற்றுக் கொள்வதில்லை. தங்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது...

Read more
ராஜிவ் கொலை வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது:மீண்டும் விசாரிக்க உத்தரவு

ராஜிவ் காந்தி கொலை வழக்கை 5 அல்லது 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில்...

Read more
மியான்மார் முஸ்லீம்களின் அவலம்:இலங்கை முஸ்லீம்கள் தொலைவில் இல்லை

அகதி முகாம்களில் ரோகின்யா முஸ்லீம்கள் உலகில் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களில் மியான்மார் ரோகின்கியா முஸ்லீம்களும் அடங்குவர். பௌத்த அடிப்படைவாதிகளால் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படும் இவர்கள் உலகில் திட்டமிட்ட தீவிர அழிப்பிற்கு உள்ளாக்கப்படும் மக்கள் கூட்டங்களில்...

Read more
ராஜபக்சவின் வளர்ப்பு நாயான பொது பல சேனா கத்தோலிக்கர்களையும் குறிவைக்கிறது

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய இலங்கை அரச பாசிஸ்டுக்களால் வளர்க்கப்படும் பொது பல சேனா என்ற பௌத்த நாசி அமைப்பு இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக மட்டுமல்ல கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை மேற்கொள்ள...

Read more
ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்! வாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக்காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்! நீதியை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் போராடுவோம்!...

Read more

6வது மக்களவைக்கு தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 16 வது தடவையாக மக்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைவைத்து வாக்குச் சாவடிகளை நோக்கிச் செல்கின்றனர். ஆனால் ஜனநாயகமோ பழுதடைந்துவிட்டது. தென்சென்னை தொகுதிக்குட்பட்ட நந்தனத்தில் வாக்கு இயந்திரம் பழுதானது....

Read more
கோபி மற்றும் தெய்வீகன் புலிகளை ஒன்று சேர்க்கப் பயன்படுத்திய வானின் உட்பக்கம்

புலம் பெயர் நாடுகளில் ஊடகங்கள் மக்களின் தலையில் மிளகாய் மட்டுமல்ல நவ தானியங்கள் அத்தனையையும் அரைத்து முட்டாள்களாக்குகின்றன. அதிக எண்ணிக்கையானவர்கள் பார்வையிட வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் அடிப்படை நோக்கம். அவ்வாறு பார்வையிடுவோரின் எண்ணிக்கையைக் மூலதனமாக்கி வியாபார நிறுவனங்களிடம்...

Read more
இராணுவத்திற்காகப் பறிக்கப்படும் புதிய நிலம்:இராணுவக் குடியிருப்பாக மாறும் வடகிழக்கு

வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தை சோதனைச்சாவடியைச் சூழ்ந்துள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை இராணுவத்தின் தேவைக்காக எடுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார். ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்துள்ள இறம்பைக்குளம் மக்கள் குடியிருப்பைச்...

Read more
Page 308 of 1266 1 307 308 309 1,266