இன்றைய செய்திகள்

Tamil News articles

மோடியின் முன்னிலையில் மன்மோகன் சிங்கின் சகோதரர் பா.ஜ.காவில்:இந்திய இந்துத்துவ அரசியல்

மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் டெல்லியில் நேற்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து...

Read more
நெடியவன் தொடர்பாக நோர்வே அரசை இலஙகை அரசு அணுகியுள்ளது

இலங்கை அரசு நெடியவன் அல்லது பேரின்பநாயகம் சிவபரன் தொடர்பான இன்டர்போல் நிறுவனத்தின் சிவப்பு எச்சரிக்கை தொடர்பாக நோர்வே அரசை அணுகியுள்ளது. இது குறித்து நோர்வே அரசு இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக நோர்வே உடகம் ஒன்று தெரிவித்ததாக இலங்கை...

Read more
பிரித்தானியாவில் தேசியப் பிரச்சனையாகும் உணவுப்பஞ்சம்

பிரித்தானியா முழுவதும் அவசர இலவச உணவுச் சேவையைப் பயன்படுத்துவோர் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 163 வீதத்தால் அதிகரித்துள்ளது என The Trussell Trust என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. நாளாந்தம் ஒரு நேர உணவிற்குக்குக் கூட...

Read more

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் சுய நிர்ணைய உரிமைகோரிப் போராடிவரும் போராளிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்படடனர் என்ற செய்தியைப் போலிஸ் தெரிவித்துள்ளது. சோபியான் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் போராளிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்...

Read more
உலகம் முழுவதும் மரணத்துள் வாழும் போராளிகள்:புலம்பெயர் கனவான்கள் எங்கே?

முள்ளிவாய்க்கால் வரைக்கும் போராட்டத்தில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கான போராளிகள் இலங்கை அரச பாசிஸ்டுக்களிடம் சரணடைந்த பின்னர் அழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கில் சிறைகளில் வாடுகின்றனர். மேலும் பலர் உலகின் பல்வேறு நாடுகளில் அனாதரவாகத் தவிக்கவிடப்பட்டுள்ளனர். உலக வரைபடத்தில் வறுமையினாலும், இரத்தத்தினாலும் எல்லைக்கோடுகள்...

Read more
தமிழ் வாத்தியமான பறை ஒலித்து வேதாந்தாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள்(காணொளி)

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பிரித்தானிய மாகாராணியின் ஜூப்ளி நிகழ்வுகளில் கலந்துகொள்ள மகிந்த ராஜபக்ச வந்திருந்தார். மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அவர் செல்லுமிடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புலம் பெயர் தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்தியிருந்தனர். அப்பொழுது...

Read more
கருத்துரிமை பயங்கரவாதத்தைக் காரணம்காட்டி அடக்கப்படுகிறது:யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இலங்கை அரச படைகளால் யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இராணுவ ஒடுக்கு முறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை: நேற்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆண்கள் விடுதியெங்கணும் இராணுவப் புலனாய்வாளர்கள் அத்துமீறி உள்நுழைந்து அந்துசந்தெல்லாம் சல்லடைபோட்டுத்...

Read more

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்தியதகக் கூறப்படும்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கனிமச் செல்வம் செழிக்கும் ஜார்கண்ட் மானிலத்தில் பழங்குடி மக்கள் மீது பல்தேசிய நிறுவனங்கள் நடத்தும்...

Read more
Page 307 of 1266 1 306 307 308 1,266