இன்றைய செய்திகள்

Tamil News articles

உரிமை கேட்டு சாகத்துணிந்த தொழிலாளர்களை நையப்புடைத்த ராஜபக்ச கொலைப்படை

மகிந்த ராஜபக்ச தலைமையிலான பாசிச அரசு நடத்தும் கொலைவெறித் தாக்குதல்கள் இன்று நாடாளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. நாட்டின் எந்த மூலையிலாவது மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தால் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் செய்வதும், மிரட்டுவதும், கடத்துவதும், தாக்குதல்...

Read more

சமூக இணையம் என்று அழைக்கப்படும் டுவிட்டரில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் நோர்வேயில் இலங்கைக்கான சமாதானத் தூதராகப் பணியாற்றிய எரிக் சொல்கையின் உரையாடல் ஒன்றின் போது பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்...

Read more
கிழக்கு ஐரோப்பாவை நோக்கி அமெரிக்கப்படைகள்:ஐரோப்பவைச் சூழும் போர் மேகம்

ரஷ்யாவைச் சூழவுள்ள நான்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு 600 படைகளை அனுப்புகிறது. ஐரோப்பாவில் போர் மேகங்கள் சூழ்கின்ற அறிவிப்பை 600 படைகளும் எடுத்துச் செல்கின்றன. கடந்தவாரம் அமெரிக்க அரசின் வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி பொய்யான...

Read more
தேர்தல்:தமிழகத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் போலிசார் குவிப்பு

நாடு முழுவதும் 16 வது நாடாளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடைபெறுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் 6 வது கட்டமாக வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 875 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும்,...

Read more
அஷ்ரப்பை கொலைசெய்து விட்டு அரசிடம் சரணடைந்த முஸ்லீம் தலைமைகளும் BBS உம்

அரசாங்கத்தை ஸ்தாபிக்க மற்றும் கவிழ்க்க தமது அமைப்புக்கு வலுவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய, அந்த அமைப்பின். பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டார்....

Read more
ஊடக மாபியா விஜய் தொலைக்காட்சியை லண்டனில் தொடங்கிவைத்த நடிகர் விக்ரம்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 - ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு...

Read more
ராஜபக்சவின் ஆளாகவே செயற்பட்டேன் : எரிக் சோல்கையிம்

The Organisation for Economic Co-operation and Development (OECD) என்ற தன்னார்வ நிறுவனத்தில் அபிவிருத்தி உதவித் தலைவராக பிரான்சில் நிலைகொண்டு வேலை செய்யும் எரிக் சொல்கையிம் தான் ராஜபக்சவின் கையாளாகவே வேலைசெய்தேன் எனத் தெரிவித்துள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில்...

Read more
மோடி பிரதமரானால் ராஜபட்ச மீது விசாரணை:ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது தொடரும் வைகோ இன் பிழைப்பு

நரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால் இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபட்ச மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். இனக்கொலை என்பது பாசிசத் தத்துவார்த்த அடிப்படைகளை கொண்டது. நரேந்திர...

Read more
Page 309 of 1266 1 308 309 310 1,266