இன்றைய செய்திகள்

Tamil News articles

புலிகள் ஒருங்கிணைகிறார்கள் : அமெரிக்க இந்திய இலங்கை அரசுகளின் கூட்டுச் சதி

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பணம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் பணத்தை தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பிலான அண்மைய அறிக்கையில் அமெரிக்கா இதனை சுட்டிக்காட்டியுள்ளது.அறக்கட்டளைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின்...

Read more
மலையக மக்களின் வீட்டு காணி உரிமையை வென்றெடுக்க பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்படுவோம்

மே தின கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்  காணி வீட்டுரிமையை வென்றெடுக்க அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்க அரசியல் கட்சிகளின் வேறுபாடுகளுக்கப்பால் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய காலமிதுவாகும். அத்துடன் அவற்றை வென்றெடுக்க இந்நாட்டின் ஏனைய தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் உழைக்கும் மக்களினதும் ஒத்துழைப்பும் பெற்றுக்...

Read more
அமெரிக்க அடிமை நாடான பஹ்ரெயின் மகிந்தவிற்கு உயர் விருது வழங்கிற்று

அமெரிக்க அரசின் ஆதரவிற்கு உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பாஹ்ரெயின் பிரதானமானதாகும். 2011 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரெயின் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அந்த நாட்டின் மக்கள் நடத்தி வருகின்றனர். பஹ்ரெயொன் பாசிச சர்வாதிகார மன்னராட்சி மக்கள் மீது இராணுவத்...

Read more

மோடி 450 மேடைகளில் பேசி சாதனை புரிந்துள்ளார் எனத் தமிழ் நாட்டு ஊடகம் ஒன்று செய்தி எழுதி மகிழ்கிறது. பொதுவாக அனைத்துப் ஊடக வியாபாரிகளும் நரேந்திர மோடி என்ற இனப்படுகொலையாளியை ஆதரித்தன. இந்தியாவில் இதுவரை காணாத அளவிற்கு மோடி...

Read more
இலங்கை முஸ்லீம் பாகிஸ்தானுடன் சேர்ந்து குண்டுச்சதி என்று வசனம் எழுதும் தமிழ் நாடு போலிஸ்

இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு முகவர் ஒருவரை தமிழகப் பொலிஸார் நேற்று கைது நள்ளிரவு கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கண்டியைச் சேர்ந்த, 37 வயதான, சகீர் ஹுசென் என்ற நபர், பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என...

Read more
அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய கோபி திட்டமிட்டிருந்தார்:சர்வதேச சமூகவிரோதி

அண்மையில் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கோபி என்ற செல்வநாயகம் கஜீபன், அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த நிபுணராக கருதப்படும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். மிகவும் அவசியமான தருணத்தில் தமிழீழ...

Read more
லண்டனில் எலக்ரோனிக் அம்பாளாகிய நாகபூசணி அம்பாள்

புலம்பெயர் நாடுகளில் தேசிய பிசினசுடன் சேர்ந்து கோவில்கள் செல்வம் செழிக்கும் இன்னொரு வியாபாரம்! கட்டடம், சாமி, ஐயர் என்பதை மட்டுமே முதலிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வியாபாரம் இப்பொழுது இலத்திரனியல் வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் வசதிபடைத்த மத்தியதர...

Read more
ஜீ.ரி.வி ஊடகவியலாளர் தினேஷ் எங்கே?

புலம்பெயர் நாடுகளின் ஊடகங்களை தென்னிந்திய களியாட்ட நிகழ்வுகள் ஆக்கிரமித்து அவற்றைக் கலாச்சாரமாக மாற்றி வருகின்றன. ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் புலம்பெயர் அரசியல், பிழைப்புவாதிகளின் கைகளில் சிக்கிச் சிதைக்கப்படுகின்றது. தமக்கென மக்கள் சார்ந்த அரசியல் தளமற்ற புலம்பெயர் ஊடகங்கள்...

Read more
Page 305 of 1266 1 304 305 306 1,266