இன்றைய செய்திகள்

Tamil News articles

அரச படைகளால் மீட்கப்பட்ட துப்பாகி ரவைகளின் அரசியல் பின்புலம்

முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் 1 லட்சத்தி 30,000 ஆயிரம் துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கோசல வருணகுலசூரிய தெரிவிக்கையில் புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடைப்படையிலேயே இத் தகவல் தமக்குக்...

Read more
மே மாதம் 15 : குமுதினிப் படகுப் படுகொலை நினைவு நாள்

2009 ஆண்டு மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் சாரிசாரியாக மக்கள் கொல்லப்பட்ட நினைவு நாள். ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களை இலங்கை இனப்படுகொல அரசு அழித்துப்போட்டது. மே மாதம் 15 ஆம் திகதி மற்றொரு படுகொலை மக்கள்...

Read more
விக்னேஸ்வரன் திருந்துகிறார்,கூட்டமைப்பு தேர்தலுக்கான கூட்டு மட்டுமே : சிவாஜிலிங்கத்துடன் உரையாடல்

ஜப்பாபானிய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்கி கிஹாரா இலங்கையின் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவை நேற்றய தினம் சந்தித்தார். அச்சந்திப்பின் போது, போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தவிர அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கிறது என ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read more
கொலை மிரட்டல்: யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராடம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள,; விரிவுரையாளர்கள் தங்கும் பொது மண்டபத்திலிருந்து பல்வேறு வகையான கண்டனங்கள்...

Read more
முஸ்லிம்  மக்களை பயமுறுத்தி இனி யாரும் இனவாத அரசியல் நடத்த முடியாது : மனோ கணேசன்

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சி, முள்ளிவாய்க்கால் நினைவு கூறலை விமர்சிக்கிறது. இதன்மூலம் புலிகளை நினைவுகூற முயற்சி நடப்பதாக கூறுகிறது. எனவே இந்த நினைவு கூறலை நடத்துவோரை கைது செய்ய வேண்டும் என கூறுகிறது. வடக்கில் இறுதி...

Read more
அழிக்கப்பட்டவர்களும் அதிகாரவர்க்க அடிமை வசந்தியும் உளவுப்படைகளும்

முள்ளிவாய்கால் நினைவு தினம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரதும் துக்கதினம். மனித குல வரலாற்றில் கறைபடிந்த நாள். முள்ளிவாய்கால் இனப்படுகொலையை வெற்றியெனக் கொண்டாடும் ராஜபக்ச குடும்பம் நடத்தும் பாசிச அரசு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களை முள்ளிவாய்க்கால் நினைவு...

Read more
சமூக வலைத் தளங்களைத் தடைசெய்தால் வீட்டில் புரட்சி ஏற்படும் : மகிந்த

தமது ட்விட்டர் பக்கமான "@PresRajapaksa"வில் இன்று இளைஞர்களின் கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்சே பதில் அளித்தார். சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா? என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ராஜபக்சேவிடம்...

Read more
தமிழ் CNN கண்ணன் இனச்சுத்திகரிப்பின் இலங்கை இராணுவ முகவர்:தமிழ்நெட்

தமிழ் சீ.என்.என் என்ற செய்தி இணையத்தளத்தை நடத்திவந்த கண்ணன் என்பவர் இலங்கை அரசின் இராணுவ ஆட்சேர்ப்பின் பின்புலத்தில் செயற்பட்ட பிரதான முகவர் என்று தமிழ்நெட் ஆங்கில இணையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை அரசிற்கு எதிரான செய்திகளையும், புலிகளை ஆதரிக்கும்...

Read more
Page 303 of 1266 1 302 303 304 1,266