இன்றைய செய்திகள்

Tamil News articles

புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீடிப்பு: அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அனுமதி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தடையை நீடித்து இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டு ஆண்டுகளுக்கே நீடிக்கப்படுவது வழமையாக இருந்தது வந்தது. புதிய தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு...

Read more
கீரிமலை காணி அபகரிப்பைச் சட்டரீதியக அணுகுவோம்: கூட்டமைப்பின் ஈனக்குரல்

வடக்கில் கீரிமைலைக்கும் காங்கேசன் துறைக்கும் இடைப்பட்ட மக்கள் குடியிருப்புகள் உட்பட நிலப்பரப்பு இலங்கை இனப்படுகொலை இராணுவத்தின் தேவைக்கெனச் சுவீகரிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று ஐந்து வருடங்களில் ஒவ்வொரு நாளும் மக்களின் நிலங்களை இலங்கைப் பாசிச அரசு சுவீகரித்து வருகின்றது....

Read more
மைக்ரோ சொப்ட், சிஸ்கோ, இன்டல்: ஸ்னோடெனின் புதிய தகவல்கள்

உலகத்தை ஆட்சி செய்யும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மக்களை உளவுபார்க்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்திற்கு மக்களை உளவுபார்த்து அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கும் நிறுவனங்களில் AT&T, Verizon, Microsoft,...

Read more
துருக்கி நிலக்கரி சுரங்க தீ விபத்து : 201 தொழிலாளர்கள் பலி

துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் மின் மாற்றி வெடித்துத் தீப்பற்றியதில் 201 தொழிலாளர்கள் உடல் கருகிப் பலியாகினர் என்ற தகவலை துருக்கியின் எரிசக்தி அமைச்சர் டான்ர் யெல்டிஸ் இன்று காலை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 80...

Read more
லைக்கா விளம்பரங்களோடு இலங்கையில் நடைபெற்ற விளையாட்டிப் போட்டி

லைக்கா விளம்பரங்களோடு யாழ்ப்பாணத்தில் விளையாட்டுப் போட்டி லைக்கா மோபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையேயான 'அரசியல்' தொடர்புகள் குறித்து இனியொரு இணையத்தில் பல்வேறு ஆக்கங்கள் பதியப்பட்டன. இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளில் பிரதான...

Read more
தமிழக சித்திரவதை முகாமில் ஈழ அகதி தற்கொலை:’இன-மான’ வகையறாக்கள் எங்கே?

தமிழ் நாட்டிலிருந்து ஈழம் பிடித்துத்தரப்போவதாக மக்கள் மத்தியில் போலி நம்பிக்கைகளை விதைத்து ஈழத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வளரவிடாமல் தடுக்கும் தமிழ் இனவாதிகள் தமிழ் நாட்டின் உள்ளேயே நடைபெறும் வன்முறைகளைக் கண்டுகொள்வதில்லை. ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி ஆகியோரது அரசுகளில்...

Read more

தேர்த்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்திய நாட்டிற்கும் இந்திய மக்களிற்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துத் தெரிவித்தார். உலகம் முழுவதும் பாசிஸ்டுக்களின் ஆட்சி அமெரிக்க அரசின் தலைமையில் தோற்றுவிக்கப்படுகிறது. இந்தியாவில் தேர்தல் நடத்தப்படுவதையும் அது முடிவடையும் நாளையும் இந்திய மக்களை...

Read more
போர்க் குற்றவாளிகளாக்கிப் போராளிகளை அழிக்கும் சதி அம்பலமாகிறது : சபா நாவலன்

மே மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகள் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். 2009 ஆண்டு மே மாதம் 17 ஆம் 18ஆம் திகதிகளில் முடிவுக்கு வந்த யுத்தத்தில், வன்னியில் இலங்கை அரசாங்கத்தின்...

Read more
Page 301 of 1266 1 300 301 302 1,266