இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!:யாழ்.பல்கலைக் கழகம் அழிக்கப்படுகிறது

'யாழ்.பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முற்படுவோர் தண்டிக்கப்படுவர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அப்பயங்கரவாதத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடாக முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு முயற்சி செய்யும் தேச விரோத சக்திகளை இனம் கண்டுள்ளோம்.இவர்களுக்கு இறுதி எச்சரிக்கையாகும்.' எனக் கூறும் சுவரொட்டிகள் யாழ்ப்பாணப்...

Read more
ஒரு இனக்கொலையாளி முறைப்படி பிரதமராகிறார்:இந்திய வரலாற்றுக்கறை

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, நரேந்திர மோடி புதிய பிரதமர் ஆகிறார். டெல்லியில் இன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களின் கூட்டம் நடக்கிறது. அதில் மோடி, நாடாளுமன்ற கட்சி தலைவராக அதாவது...

Read more
இனக்கொலையாளி மகிந்தவுடன் நல்லுறவைப் பேணுவோம்:ப.ஜ.க தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதன் ஊடாகவே ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என பாரதீய ஜனதாக் கட்சி தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளர். இந்திய அரசாங்கம் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதையே இதுவரை தனது வெளியுறவுக்...

Read more
புலிகள் அழிக்கப்பட்டதற்கான காரணம் துலங்க ஆரம்பிக்கிறது….

பிரான்சைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான டோட்டல் பெற்றோலிம்(Total E & P) இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளது. வடக்குக் கிழக்கு ஆழ்கடலில் காணப்படும் பெற்றோலிய வளம் குறித்த ஆராய்ச்சியில் ஈட்படுவதற்காக டோட்டல் நிறுவனம் முன்வந்துள்ளது.. பிரன்சின் அரசியலைத்...

Read more
லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கொடி ஏற்றுவதற்கு இழுபறி

பிரித்தானியத் தமிழர் பேரவையால் ஒழுங்குசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று 18.05.2014 மத்திய லண்டனில் ரபல்கர் சதுக்கத்தில் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவித்து இந்த இரங்கல் நிகழ்வை ஆரம்பிப்பது வழமை. இம்முறை...

Read more
யாழ்பாண அரசியல்வாதிகள் முதுகெலும்பற்றவர்கள்-தனியாகவே போராடினேன்:அனந்தி சசிதரன்

இனக்கொலையாளியும் அரசபயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் முள்ளிவாய்க்கால் அழிப்பு நாள் வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை சாட்சிகளை முடிமறைத்துக் கொலைசெய்து அழித்துவிட்ட நாளைக் கொண்டாடும் கோரத்தை வெற்றி என்கிறது இலங்கை அரச...

Read more
மே 18 ஆம் நாளில் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலிக்கு அப்பால்…:இனியொரு…

இன்று இலங்கை அரச பாசிசப் படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட லட்சக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு யுத்தம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட நாள! . இலங்கை அரசு, அதன் உள்ளூர்த் தொங்கு தசைகள், இந்திய அரசு, மேற்கு...

Read more
சரணடைந்த பின்னர் இலங்கை பாசிச இராணுவம் இசைப்பிரியாவைக் கொலைசெய்தது

இலங்கை பாசிச இராணுவம் பொதுமக்களையும் போராளிகளையும் புலிகளின் தலைவர்கள் பலரையும் சரணடையுமாறு கோரிக்கைவிடுத்தது. இச்சரணடைவிற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட பல்வேறு நாடுகளும், அவற்றைச் சார்ந்தவர்களும், கே.பி உட்பட பல்வேறு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்....

Read more
Page 299 of 1266 1 298 299 300 1,266