இன்றைய செய்திகள்

Tamil News articles

வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிறவெறிக்கட்சி பிரித்தானியாவில் பெரும்பான்மை:கேள்விக்குள்ளாகும் புதிய தலைமுறை

நைஜல் பராக் பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி (UKIP) அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறவாதக் கட்சியான UKIP பிரித்தானியாவில் வசிக்கும் வெளி...

Read more
மோடி பதவியேற்பிற்கு ராஜபக்ச – கத்தி யார்கையில் : பொன்.ராதகிருஷ்ணன்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மோடி பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்ததில் தவறு இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.இலங்கை தமிழர்கள் உயிரிழக்க காரணமான காங்கிரஸ் அரசு அன்று ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்ததாலேயே பாஜக...

Read more

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்கள் தவிர்ந்த அனைத்து இடங்களிலும் மக்கள் முழுமையாக மீள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கச்சேரி பல மாதங்களுக்கு முன்னதாகவே அறி;க்கை மூலம் தெரிவித்துள்ளது. ஆனாலும் கிளிநொச்சியில்...

Read more
மோடியின் பதவியேற்பு-ராஜபக்ச வந்தால் ‘ஈழத் தாய்’ தரிசனம் இல்லை:உரிமைப் போராளிகள்

மோடி தனது பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த வகையில் சார்க் நாடுகளைச் சேர்ந்த இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச விழாவில் கலந்துகொள்ளலாம்...

Read more
கொடி விவகாரம்; BTF, TCC மோதலாகிறது:என்ன செய்யவேண்டும்?

கொடியால் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டம் மே மாதம் 18 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ரபல்கர் சதுக்கத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் சர்ச்சைக்குரியதாக மாறியது. நிகழ்வை பிரித்தானிய(த்) தமிழர் பேரவை ஏற்பாடுசெய்திருந்தது....

Read more
ஒடுக்குமுறைக்கு மத்தியில் யாழ்.பல்கலைக் கழகத்தில் நினைவஞ்சலி

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நினைவஞ்சலி செய்வதைத் தடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் புதன்கிழமையன்று திறக்கப்பட்டபோது, குறிப்பிட்ட அஞ்சலி நிகழ்வு அங்கு நடத்தப்பட்டதாக அங்கிருந்துவரும்...

Read more
மோடி பதவியேற்பு விழாவில் மகிந்த ராஜபக்ச:வை.கோ கலந்து கொள்வாரா?

பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரும் திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ளுமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு...

Read more
நைஜீரியாவில் இரட்டைக் குண்டுவெடிப்பு : 118 பேருக்கு மேல் பலி

மத்திய நைஜீரிய நகரமான ஜோஸ் இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தபட்சம் 118 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பயணிகளும், வர்த்தகர்களுன் நிறைந்திருந்த வர்த்தக நகரில் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்பை இதுவரை யாரும் உரிமைகோரவில்லை எனினும் போக்கோ கராம்...

Read more
Page 298 of 1266 1 297 298 299 1,266