இன்றைய செய்திகள்

Tamil News articles

அவுஸ்திரேலியக் கட்ற்பகுதிக்குள் அகதிகள் இலங்கைக் கடற்படையால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்

அவுஸ்திரேலியக் கடல் பரப்பில் இலங்கைக் கடற்படையிடம் அவுஸ்திரேலியக் கடற்படை கையளித்தவர்களின் 11 பேர் கொடிய சித்திரவதைக்கு உள்ளாகியிருப்பதாக தமிழ் அகதிகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக அகதிகள் தொடர்பான எந்தத் தகவலும் வெளியாகியிருக்கவில்லை. படகுக்குள் சென்ற...

Read more
அவுஸ்திரேலிய அகதிகள் UNHCR அறிக்கை – நடவடிக்கை இல்லை

அவுஸ்திரேலியாவை நோக்கி படகுகளில் சென்ற தமிழ் அககிகளை இலங்கைகுத் திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் கண்டித்துள்ளது. பாண்டிச்சேரி கடற்பகுதி ஊடாக அவுஸ்திரேலியாவை நோக்கிச் இரண்டு படகுகளில் சென்ற 200 இற்கும் மேற்பட்ட அகதிகளை இலங்கையிடமே...

Read more
இளவரசனின் உறவினர்கள் நிபந்தனை ஜாமீனில் விடுதலை : தொடரும் சாதி வெறி

தருமபுரி - பாதிக்கப்பட்ட நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி மக்களின்மீது காவல்துறையினரின்வன்முறைத் தாக்குதல் - வெடிகுண்டு, துப்பாக்கி பயிற்சி என பொய்வழக்கு கடந்த 27.06.2014 அன்று தருமபுரி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கிராமப் பொறுப்பாளர் துரை உள்ளிட்ட 7பேரை விசாரணை என்கிற பெயரில் தருமபுரி காவல்துறை கைதுசெய்துள்ளது. துரை...

Read more
ஆர்ப்பாட்டம்:மௌனாமாயிருக்க நாங்கள் மிருகங்கள் அல்ல! அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்துவோம்!!

மனிதகுலத்தின் ஒரு பகுதி சில மணித்துளி நேரங்களுக்குள் அழிக்கப்பட்ட கொடிய தேசத்தை நோக்கி அவர்களை அனுப்பிவைக்கப் போகிறார்களாம். மனிதகுலத்தை இருளின் விழிம்பிற்குள் இருத்திவைத்துவிட்டு உலகத்தின் அழகிய மூலை ஒன்றில் மரண ஓலங்களுக்கு மத்தியில் மனிதர்களைக் கொசுக்கள் போன்று கொன்றுபோட்ட...

Read more
கடலின் நடுவே பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டவர்கள்:அகதிகள் அனாதைகள் அல்ல – போராட்டம்

சர்வதேசச் சட்டங்களுக்கு முரணாக அவுஸ்திரேலிய அரசு 153 அரசியல் அகதிகளையும் இலங்கை அரசிடம் ஒப்படைகின்றது. போர்க்குற்றவாளிகள் ஆட்சிசெய்யும் அரசு என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கை அரசிடமிருந்து தப்பி அவுஸ்திரேலியா நோக்கி வந்தவர்களில் 37 பேர் குழந்தைகள்,...

Read more
தமிழ் அகதிகள் நடுக்கடலில் இலங்கையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்:உத்தியோகபூர்வ அறிவிப்பு

அவுஸ்திரேலியா நோக்கி இந்தியாவிலிருந்து புறப்பட்ட அகதிகளை அவுஸ்திரேலியக் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என உத்தியோகபூர்வமாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இலங்கையின் உயர்மட்ட கடற்படை அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் கடலின் நடுப்பகுதியில் வைத்து...

Read more
லிபாரா,  லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்

லைக்கா நிறுவனத்தின் தயவில் ஆதவன் என்ற தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை லைக்காவின் ஆதரவில் ஜி.ரி.வி இயங்க ஆரம்பித்துள்ளது. லைக்காவின் இலங்கை அரசுடனான வியாபாரம் தொடர்பான எதிரொலிகள் இன்னும் ஓயாத நிலையில் ஆதவன் தொலைக்காட்சியின் விளம்பரம் ஐ.எல்.சி என்ற...

Read more
இனக்கொலையாளிகளிகளிடம் அகதிகளை ஒப்படைத்துவிட்டு போர்ப்பிரகடனம் செய்யும் அவுஸ்திரேலியா

தென்னிந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி படகில் சென்ற 153 அகதிகள் குறித்து அவுஸ்திரேலிய அரசு தகவல்கள் எதனையும் தெரிவிக்க மறுத்துவருகின்றது. கடந்த சனி - 28.06.2013 -முதல் அனைத்துத் தொடர்புகளுமற்ற நிலையில், கிரிஸ்மஸ் தீவுகளுக்கு அருகாமையில் அவுஸ்திரேலியக் கடற்படையினரால் தடுத்து...

Read more
Page 280 of 1266 1 279 280 281 1,266