இன்றைய செய்திகள்

Tamil News articles

அரசபயங்கரவாதி கோத்தாபயவின் படைகளால் தாக்கப்பட்ட பௌத்த துறவி விடுதலை

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார். என்றாவது ஒரு நாள் உண்மை ஜெயிக்கும். கடந்த 13 நாட்களாக சோறும் சம்பலும் சாப்பிட்டு சிறைச்சாலையில் பாதுகாப்பாக இருந்தேன். கடந்த...

Read more
லண்டனில் நடைபெற்ற மக்கள் போராட்டம்:அகதிகள் அனாதைகள் அல்ல!

ரொனால்ட் ஷில்லிங்கிடம் மனுவைக் கையளிக்கும் சாயினி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளைத் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கித் திருப்பியனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக லண்டனில் அமைந்துள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது(07.07.2014)....

Read more

நாமெல்லோரும் சுதந்திரமானவர்கள் இல்லை என்பதை அம்பலப்படுத்தியதால், தன் சுதந்திரத்தை அசாஞ்சே இழந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன! நம் யுகத்தின் முக்கியமான தினங்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்: செப்டெம்பர் 11 (2001-ல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது மட்டுமல்ல, சிலேயில்...

Read more
அவுஸ்திரேலியக் கட்ற்பகுதிக்குள் அகதிகள் இலங்கைக் கடற்படையால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்

அவுஸ்திரேலிய அரசால் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அகதிகள் நடுக்கடலில் வைத்து புலிகள் என அடையாளப்படுத்தி சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என தமிழ் அகதிகள் ஆணையகம் உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவால் அகதியாக அங்கீகாரம் பெற்றவர் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலுள்ள மனிதாபிமானிகள்,...

Read more
மட்டக்களப்பிற்குச் சென்று  இனப்படுகொலை அரசிடம் அகதிகள் ஒப்படைக்கப்பட்டனர்

ஸ்கொட் மொரிசன் தமிழ் அரசியல் அகதிகள் மட்டக்களப்பிற்கு அருகாமையில் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 153 அகதிகள் மற்றும் 50 அகதிகளைக் கொண்ட இரண்டு படகுகள் கொக்கோஸ் தீவிற்கு அருகாமையில்...

Read more
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராட குர்தீஷ் அமைப்புகள் அழைப்பு

பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதிமற்றும் ஆயுத உதவிகளை வழங்கி உலகம் முழுவதையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கும் அமெரிக அரசின் நேரடி முதலீட்டில் இயங்கும் அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு. இரத்தவெறிகொண்ட சன்னி பிரிவு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ், பலுஜா,...

Read more
புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீடிப்பு: அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அனுமதி

மூன்று வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் அரசியல் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட ஈழத் தமிழர் ஒருவர் நேற்றய தினம் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டர். மேலும் மூவருடன் சேர்த்துக் கைதுசெய்யப்பட்ட இவர் புலிகளை மீளுருவாக்கம் செய்துவருபவர் என மலேசிய அரசு அறிவித்தது. ஈசன் அல்லது...

Read more
பாசிசப்படைகளால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட பெண்ணைத் திருப்பியனுப்பும் பிரித்தானிய அரசு

மாநாடு நடத்திய வில்லியம் ஹேக்கும் ஹொலிவூட் நடிகையும் படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்த வலயங்களில்...

Read more
Page 279 of 1266 1 278 279 280 1,266