இன்றைய செய்திகள்

Tamil News articles

எனது விலகலுக்கான காரணங்கள்(2) – பு.ஜ.மா.லெ கட்சியிலிருந்து பிளவுற்ற தோழர் தம்பையா

கடந்த 06.07.2014 அன்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஹட்டனில் இடம்பெற்ற மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கோரிக்கைகள், பொது வேலைத்திட்டம் மற்றும் பொது அமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில்...

Read more
இலங்கயில் ஐநா விசாரணை நடத்துவதை எதிர்க்கிறோம்:மோடி அரசு

வன்னிப் இனவழிப்பின் போது நடைபெற்ற இரு தரப்புப் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு செயற்படுவதாகக் கூறிவருவது தெரிந்ததே. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன்,...

Read more
கொடியவனைக் காணாது கவலைகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்திருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தரப்புக்களை சந்தித்திருக்காமை கடும் விமர்சனங்களிற்கு உள்ளாகியுள்ளது. புதிதாக தெரிவாகியுள்ள வடமாகாண சபையினை வாழ்த்தியிருந்த அவர்...

Read more
பலாலியைப் போன்று சோமாலியாவிலும் நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவம்:அதிகாரி ஒப்புதல்

சோமாலியாவில் இரகசிய அமரிக்க இராணுவச் சிப்பாய்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவில் நிலைகொண்டிருக்கும் இச் சிப்பாய்கள் தொடர்பான தகவல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இத் தகவலை கடந்தவாரம் ரொய்டருக்கு வழங்கிய நேர்காணலில் அமெரிக்க அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார்....

Read more
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரும் அகதிகளை அவமதிப்பவருமான மொரிசன் யாழ்ப்பாணத்தில்

அகதிகள் விவகாரத்தில் மனித விழுமியங்களை மதிக்காத சர்வாதிகாரி போன்று செயற்படும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற அவர் வடமாகாண ஆளுனரை மட்டும் சந்தித்தார். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பின்னர்...

Read more
அலுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க மக்கள் கோருவதாக இராணுவப் பயங்கரவாதிகள் பொய்

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய அலுத்கம முஸ்லிம் மக்கள் இராணுவ முகாம் ஒன்றை கோரி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தற்காலிக அடிப்படையில் அலுத்கம பிரதேசத்தில் இராணுவ முகாமொன்றை...

Read more
பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை

பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது காலனிகளிலிருந்து வெளியேறிய வேளையில் தமது அடியாட்களையும் தமதுக்கு ஏற்ற அரசியல் அமைப்பையும் உருவாக்கிவிட்டுத் திரும்பிது. அந்த வகையில்...

Read more
அழைப்பிதழ் : இம்மாத ஒளிரும் விழித்திரையில் தமிழில் V for Vendetta

சமூகத்தில் நிகழும் தவறுகளைத் திருத்தப் போராடும் ஒரு மனிதனின் கதைதான் V for Vendetta. உலகம் போராலும் பட்டினியாலும் நோய்களாலும் மாறிப்போய்விட்டது. அம் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க அரசாங்கமும் பாசிச சர்வாதிகாரமாக மாறுகிறது. அனைத்து வழிகளிலும் மக்களை ஒடுக்கிக் கண்காணிக்கிறது....

Read more
Page 278 of 1266 1 277 278 279 1,266