இன்றைய செய்திகள்

Tamil News articles

ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தை இணைந்து வழங்குவோர்…. அந்நிய முதலீடுகள்…!

நாட்டு வளம், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம் – அனைத்திலும் அந்நிய முதலீடு! இந்நிலையில் இவர்களுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு! காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும்...

Read more
செஞ்சோலைக் குழந்தைகளின் மரணத்தை முனவைத்து லைக்கா-லிபாரா மோதலில் உணர்ச்சி வியாபாரம்

நேற்று 14 ம் திகதி ஓகஸ்ட் மாதம் செஞ்சோலை என்ற சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மீது இலங்கை அரசபடைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் 16 இற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட அனாதைக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2006 ஆம் ஆண்டு...

Read more
மரிக்கானா மனிதப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டம்:தமிழர்களுக்கு அழைப்பு

2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்க தங்கச்சுரங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தின் மீது அந்த நாட்டின் ஆயுதப்படைகள் நடத்திய மிலேச்சத்தனமாக நடத்திய துப்பாக்கிப் பிரையோகத்தில் 34 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், 80 இற்கும் மேற்பட்டவர்கள்...

Read more
பலஸ்தீனியர்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்கள் பிரித்தானியாவில் தயாரானவை

மனித உரிமைகள் மீறப்படுவதைக் காரணம்காட்டி உலகில் இரண்டு நாடுகளுக்கு மட்டுமே பிரித்தானிய அரசாங்கம் ஆயுத விற்பனைகளைத் தடைசெய்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக 49 வேறுபட்ட அனுமதிகளை பிரித்தானிய அரசு வழங்கியுள்ளது தெரிந்ததே. இன்று காசாவில் பலஸ்தீனியர்களின்...

Read more
வன்னி இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்தியப் பல்தேசிய நிறுவனங்கள் : இந்தியத் தூதர் ஒப்புதல்

வன்னி இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியது இந்திய அதிகாரவர்க்கம் என்பதையும் இந்தியப் பல்தேசிய நிறுவனங்கள் என்பதையும் அந்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியத் தூதுவர் வை.கே சின்கா 2009...

Read more
65 வருட கால போராட்ட வரலாறுகள் விக்கினேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும் ஜனநாயக மக்கள் : மனோ கணேசன்

தமிழ் ஊடகவியலாளர்கள் உண்மையை கூற வேண்டும் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார். இது மிக நல்ல ஒரு கருத்து. ஆனால், உண்மையை கூறுவதற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் முதலில் சுதந்திரமாக செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இளம் தமிழ் ஊடகவியலாளர்கள்,...

Read more
மலையக தேசியத்தை வரையறுப்பதில்  ஏற்படும் பிரச்சனைகளும் சவால்களும்-1:லெனின் மதிவானம்

கடந்த 06 யூலை 2014 அன்று ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைப்புகளிடையே காணப்பட்ட கொள்கை அளவிலான உடன்பாட்டின் அடிப்படையாக கொண்டு இரண்டாவது பொதுக் கலந்துரையாடல் எதிர்வரும் 16.08.2014...

Read more
புலிகள் தளபதி ஜானும் 40 பேரும் எங்கே? – மனைவி கேள்வி: பிழைப்புவாதிகள் எங்கே?

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் விடுதலைப் புலி போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இராணுவத்தினர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து சரணடைந்த தனது கணவரை, இராணுவத்தினர் வட்டுவாகல் பாடசாலையில் கம்பிக்கூட்டில் அடைந்து வைத்திருந்ததாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றும்...

Read more
Page 269 of 1266 1 268 269 270 1,266