இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈக்குவாடோர் தூதரகத்தை விட்டு வெளியேறப்போகிறேன் : அசாஞ்ச்

அமெரிக்க அரசின் பயங்கரவாத மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் என்ற தகவல் கசிவின் ஊடாக வெளிக்கொண்டுவந்த ஜூலியன் அசாஞ்ச் இரண்டு வருடங்களின் முன்னர் ஈகுவாடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். ஈக்குவாடோர் அசாஞ்சிற்கு அரசியல் தஞ்சம் வழங்கிற்று. சுவீடனில் அசாஞ்ச் தங்கியிருந்த...

Read more
அமெரிக்கக் கைக்கூலியாவதற்கு விரும்பி விண்ணப்பிக்கும் மகிந்த : முகத்திரை கிழிந்தது.

ராஜபக்ச குடும்பம்ப அரசு தன்னை அமெரிக்காவிற்கு எதிரானதாகக் வெளிக்காட்டிக்க்கொள்ள தாங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து ராஜபக்சவை அழிக்கிறோம் என்று தமிழ்த் தலைமைகள் கூறிவருகின்றன. அடிப்படையில் இந்த இரண்டு பகுதியினரையுமே அமெரிக்கா தலைமையிலான நாடுகளே கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்பது மீண்டும் ஒரு...

Read more
இனக்கொலை இலங்கை இராணுவம் நடத்தும் கருத்தரங்கில் 66 நாடுகள்

இலங்கையில் இராணுவம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. கொழும்பு கலதாரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள இந்தக் கருத்தரங்கு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. “இலங்கை எழுச்சி பெறும் தேசமொன்றுக்கான சவால்கள்” என்ற தொனிப் பொருளில் இடம்பெறும் இந்தக்...

Read more
கத்தி வெளியீட்டுக்கு முன்னர் லைக்காவைப் புனிதப்படுத்த முயற்சிக்கும் உரிமையாளர்:இந்து செய்தி

லைக்கா நிறுவனம் தயாரித்த தென்னிந்திய சினிமாவான கத்தி திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறும் பலர் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிராக புலம் பெயர் நாடுகளில் விழிப்புணர்வைச் சிதைக்க முற்படுகின்றனர். இவர்ககளை நோக்கியும் இவர்களை முன்னிறுத்தும் இணையங்களை நோக்கியும்...

Read more
மரிக்கானாப் போராட்டத்தை பறை முழக்கத்துடன் தமிழர்களும் கலந்துகொண்டனர்

இலங்கையில் வெலிவேரியாவில் மட்டுமல்ல, வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் நிலப்பறிப்புக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறி மக்களைக் கொசுக்கள் போலக் கொன்று போடுகிறது. வல்லூறுகள் போல உலகம் முழுவதும் வட்டமிடும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பண...

Read more
தமிழகத்தில்  ஈழத் தமிழ் அகதிகள்…

இந்தியாவில் தங்கியிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்புவதனை நிராகரித் துள்ளதாக புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார்....

Read more
பீகாரில் கிராமத்தைச் சூறையாடிய போலிஸ்: மாவோயிஸ்டுக்கள் கைதாகவில்லை

பீகாரில் காயா மாவட்டத்திலுள்ள கொய்தா என்ற கிராமத்தில் சிறப்பு அதிரடிப் படையினர் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுக்கள் தலைமறைவாக இருப்பதாகக் கூறி இன்று அதிகாலை கிராமத்துள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர் சூறையாடல்களிலும் பாலியல் சித்திரவதைகளிலும் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்...

Read more
சீமானின் நாம் தமிழர் கட்சியினரால் தாக்கப்பட்ட மாணவர்கள்:புலிப் பார்வையில் இரத்தம்

தாக்கப்படும் மாணவர்கள் பேரினவாத இலங்கை அரசால் முள்ளிவாய்க்காலில் தமிழர்களில் சாரிசாரியாகக் கொல்லப்பட்ட பின்னர் தமிழக அரசியல்வாதிகளின் ஈழத் தமிழ் வியாபாரம் உச்ச நிலையை அடைந்தது. வாக்குப் பொறுக்கும் தேர்தல் கட்சிகள், சினிமாக் காரர்கள்,...

Read more
Page 268 of 1266 1 267 268 269 1,266