இன்றைய செய்திகள்

Tamil News articles

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுக்க ‘பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு’ (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரவளை லியோ மார்கா ஆஸ்ரமத்தில் கடந்த 16ஆம் திகதி, மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை தொடர்பாக இடம்பெற்ற பொதுக் கலந்துரையாடலில் குறித்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைத்து அமைப்புகளையும் தனி நபர்களையும் இணைத்துக்...

Read more

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான...

Read more

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இலங்கை தமிழர்கள் முழு உரிமையுடன் கூடிய வாழ்க்கை பெற்று வாழவும், கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத்தருவதிலும் பிரதமர் மோடி உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கான...

Read more
கூட்டமைப்பு மீண்டும் இந்தியாவை நோக்கி…:முடியாத பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று மாலை(21.06.2014) புது டெல்லி நோக்கிப் பயணமானார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் நோக்கில் பயணமான குழுவில் சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் ஆகியோர் அடங்குவர். வன்னிப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட...

Read more
லைக்காவுடன் சந்திப்பு-மக்களே விழித்தெழுங்கள்! :செங்கோடன்

டாட்டா, லைக்கா, லிபரா, வேதாந்தா மற்றும் பல பல்தேசிய நிறுவணங்கள் மிஞ்சியிருக்கும் உயிர்களை உறிஞ்சியெடுக்க இலங்கை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. பல் தேசிய நிறுவணங்களின் குறுகிய லாப நலன்களுக்காக இயங்கும் அரசுகள் ஒன்றினைந்தே எமது மக்களை வேட்டையாடினர் என்பதைத்...

Read more
13 வது திருத்தச்சட்டத்தைக்கூட அமுல்படுத்தத் தேவையில்லை:சுப்பிரமணியன் சுவாமி

கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராணுவக் கருத்தரங்கில் சுவாமி ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், ஜெயலலிதாவின் நண்பரும் ஆலோசகருமான சுப்பிரமணியன் சுவாமி 13 வது திருத்தச்சட்டத்தைக் கூட அமுலாக்கத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்....

Read more
போராளி ஷர்மிளா மீதான போலிக் குற்றச்சாட்டு நீக்கப்பட்டது

இந்தியாவில் மணிப்பூர் மானிலத்தின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் 1964 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தோற்றத்துடன் அமைப்பு மயப்பட்டது. அந்த அமைப்பின் செயலாளர் எம்.கே.மேகன் இந்திய இராணுவத்திற்கு எதிரான போரை நடத்திவருவதாக...

Read more
போர்க்குற்ற விசாரணைக் குழுவிற்கு விசா இல்லை: இனக்கொலையாளி மகிந்த

வன்னியில் நடைபெற்ற இனப்படுகொலையின் சூத்திரதாரியும் குடும்ப அரச சர்வாதிகாரியுமான மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு விசா வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். படுகொலைகளைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். குற்றங்கள் தொடர்பான புகார்களை...

Read more
Page 267 of 1266 1 266 267 268 1,266