இன்றைய செய்திகள்

Tamil News articles

அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு  நீதிமன்றத்தில் பிடியாணை :குஜராத் இனக்கொலையின் எதிரொலி

உலகில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத்தொடர சர்வதேசச் சட்டங்களில் இடமுண்டு. அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு தாக்கல் செய்த மனு ஒன்றின் அடிப்படையிலேயே அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் பிடியாணை...

Read more
ஐ.நா மனித உரிமை ஆணையகம் இலங்கை தொடர்பாக அறிக்கை:தொடரும் நாடகம்

Flavia Pansieri ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும்...

Read more
அகதிகளைச் சட்டவிரோதமாக கம்போடியாவிற்கு  நாடுகடத்தும் அவுஸ்திரேலிய அரசு

அவுஸ்திரேலியாவின் அகதிகள் முகாம் அகதிகளுடன் தீவிரவாதிகள் அவுஸ்திரேலியாவிற்குள் உள் நுளையலாம் என எச்சரிக்கைவிடுத்த அவுஸ்திரேலிய அரசு இப்போது அகதிகளை கம்போடியாவில் முகாம் அமைத்து தங்கவைக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது. உலகம் முழுவதும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள்...

Read more
இரண்டு இனக்கொலையாளிகள் உலகின் கொலை நகரில் சந்தித்துக்கொள்கின்றனர்

தானே உருவாக்கிய ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் மீது வான்வெளித் தாக்குதல்களை நடத்துவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் இரண்டு இனக்க்கொலையாளிகள் நியூயோர்க்கில் சந்திக்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக மோடியும் மகிந்த ராஜபக்சவும் நியூயோர்க்...

Read more
சிங்களவனின் தோலில் செருப்புத் தைதவர்கள் பாசிஸ்டுக்களின் செருப்புக் காவிகளாக..

தமிழரசுக் கட்சியின் ஆயுத வடிவமாகவே இயக்கங்கள் தோன்றின. 30 வருடங்களாக தவறாக நடத்தப்பட்ட போராட்டத்தின் ஊற்றுமூலம் தமிழரசுக் கட்சியே. இன்றும் புலம்பெயர் நாடுகளில் பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் சுலோகங்கள் தமிழரசுக்கட்சியிடம் இருந்து கடன்வாங்கப்பட்டவையே.

Read more
காலநிலை மாற்றத்தின் அபாயங்களை நாம் விளங்கி செயற்படுவதற்கான நேரம் வந்துவிட்டது! : செங்கோடன்

மேற்குலக அரசியல்வாதிகள் மூன்றாம் உலக, அரேபிய, ஆபிரிக்க நாடுகளில் எரிபொருள், கனியவளம் உட்பட தமது தேவைகளிற்காகவே யுத்தங்களை தூண்டிவருவதோடு, சூழல் மாசடைவதை பொருட்படுத்தாது கனியவளவேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றன.

Read more
ஊவா மகாணசபைத் தேர்தல் :அச்சுறுத்தல்களின் மத்தியில் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்கள்

இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியின் ஆதரவு பிரதேசங்களில் இராணுவம் மக்களைச் சாவடிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்தது. பலர் தாக்கப்பட்டனர். அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பொதுவாக பதுலையின் சில பகுதிகளிலும் ஹப்புத்தள பகுதியிலும் அரச...

Read more
கருணாவையும் பிள்ளையானையும் விசாரணை செய்யவேண்டும் : நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது குறித்து பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. வடக்கு மாகாணசபையுடன் இணைவதனை கிழக்கு மாகாண மக்கள் விரும்பவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னை நாள்...

Read more
Page 258 of 1266 1 257 258 259 1,266