இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்களின் சொத்தைக் கொள்ளையடிப்பது தவறில்லை : தமிழக சினிமாத்துறையினர்

தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகர்கள் பட அதிபர்கள் உண்ணாவிரதமிருந்தனர். ஒரு குற்றவாளி அதுவும் பல கோடி பெறுமானமுள்ள ஏழைகளின் சொத்தைக் கொள்ளையடித்த ஒருவர் 18 வருட...

Read more
ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்…

பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழமுரசு அச்சு ஊடகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பினாமிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் ஈழமுரசு பத்திரிகை நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச் செய்தி உண்மையானால் புலம் பெயர் நாடுகள் வரை...

Read more
மியான்மார் பயங்கரவாதி கொழும்பில் : முஸ்லிம் தலைவர்களைக் காணவில்லை

பயங்கரவாதிகள் ஞானசார மற்றும் வீராது நோர்வே நாட்டின் நிதி வழங்கலில், கோத்தாபய ராஜபக்ச என்ற அரச பயங்கரவாதியின் ஆசிர்வாதத்துடன் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த பயங்கரவாத அமைப்பான பொது பல சேனாவின் மாநாட்டில் மியாமார் பிக்குவான...

Read more
முபாரக்கும் அவரது கூட்டுக் கொள்ளைக்காரர்களும் தண்டிக்கப்பட மாட்டார்கள்?

எகிப்தின் முன்னை நாள் அதிபர் ஹுஸ்னி முபாராக் இன் ஆட்சிக்கு எதிரான மக்களின் உணர்வு அமெரிக்க அரசின் தூண்டுதலுடன் மத்திதர வர்க்கத்தின் திடீர் எழுச்சியாக மாற்றப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான மக்களின் மரண ஓலத்தின் மத்தியில் முபாராக்...

Read more
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார் – தமிழகத்தில் வன்முறை

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியலும் இத்தோடு சிறையில் அடைக்கப்பட்டது. தீர்பு அறிவிக்கபட்டதுமே ஜெயலலிதா போலிசாரால் கைது செய்யப்பட்டார். சிறைத்தண்டனைக்...

Read more
ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை, அரசியல் வாழ்வு முடிந்தது, தமிழகத்தில் வன்முறை

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்ற ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு முடிவிற்கு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழகத்தின் அதிகார வெறிகொண்ட அரசியல் வாதியாகக் கருதப்பட்ட ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை...

Read more
காணி உரிமைக்காக போராடிய வீர மலையக தமிழன் சிவனு லெட்சுமனனை நினைவில் கொண்டு…: மனோ கணேசன்

சர்வதேச விசாரணைகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று கூறி, ஐநா மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக விமர்சித்து உரையாற்றியதன் மூலம் இலங்கை ஜனாதிபதி, எதிர்வரும் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நியூயோர்க்கில் ஆரம்பித்து வைத்து விட்டார் என்றே கூறவேண்டும்....

Read more
நேபாளம், இலங்கை, ரீசீ.சீ : ஒரே நேர்கோட்டில்

1996 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரையான காலப்பகுதியில் நேபாள மாவோயிஸ்டுக்கள் மன்னராட்சிக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தி ஆட்சியைக் கையகப்படுத்தினர். இந்திய அரசும் சீன அரசும் மாவோயிஸ்டுக்களுக்கு எதிராக மன்னரின் அரச படைகளைப் பலப்படுத்தின. பிரித்தானிய அரசும்...

Read more
Page 257 of 1266 1 256 257 258 1,266