இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜெயலலிதா கும்பலின் பணச் சூறையாடலும் சிறையும் : பயன்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்

தமிழகத்தைச் சூறையாடிய ஜெயலலிதா கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவின் இந்து பாசிஸ்டுக்கள் தமிழகத்தில் மற்றொரு பாசிஸ்ட் பலமடைவதை விரும்பாத நிலையில் ஜெயலலிதாவிற்கு வரையறுக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் 18 வருடங்களுக்கு முற்பட்ட சொத்துக் கணக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள...

Read more
இராணுவத்தின் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு நிர்பந்திக்கும் தமிழ் நிர்வாகிகள்

வடக்கில் இன்று துருப்பிடித்த தகர விற்பனையிலிருந்து தங்க நகை வியாபாரம் வரை எல்லாமே இராணுவ மயப்பட்டுக்கிடக்கின்றது. வடக்கில் திரும்புகிற இடமெல்லாம் இராணுவத்தினர் நிர்வகித்துவரும் ஹோட்டல்களையும் பார்களையும், சூலைகளையும் பண்ணைகளையும், கராஜ்ஜிகளையும் ஹொட்வெயார்களையும் தான் பார்க்க முடிகின்றது. சாதாரண கீரைக்கடையிலிருந்து...

Read more
கொழும்பில் பௌத்த பயங்கரவாத அமைப்புக்கள் இடையே ஒப்பந்தம் நிறைவேறியது

இலங்கை மற்றும் பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பௌத்த பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் உலக ஏகாதிபத்திய நாடுகளின் நலன்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அழிவிலேயே தங்கியுள்ளது என்பதை பொதுபல சேனாவும் மகிந்த...

Read more
புலம்பெயர் சிறுவியாபாரிகளையும் உழைப்பாளர்களையும் குறிவைக்கும் பிரித்தானியச் சட்டம்

பிரித்தானிய குடிவரவு துறையினர் அண்மைக்காலமாக "Operation Skybreaker" எனும் பெயரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், வேலை செய்யும் அகதிகளிற்கு எதிராக கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இந்த நடவடிக்கையானது குடிவரவு துறையினரால் அனுமதி மற்றும் பத்திரங்கள்...

Read more
ஒரு கிரிமினல் ஊதுகுழலை நையப்புடைத்ததில் கலங்கிய சிங்கள மேட்டுக்குடிகள்

இலங்கை ராஜபக்ச அரசாங்கம் பாசிச அரசியலுக்கு புதிய வடிவத்தைக் கொடுத்துள்ளது. உலகின் புதிய கிரிமினல் முதலாளித்துவத்திற்கு இலங்கை அரசு முன்னுதாரணமாகத் திக்ழ்கிறது. ராஜபக்ச குடும்ப அரசைச் சுற்றி இலங்கையின் போதைப்பொருள் வியாபாரிகளும் சமூகத்தை மிரட்டும் கொலைகாரர்களும் பாதுகாப்பு அரண்கள்...

Read more
அம்மாவிடமிருந்து மகளைப் பிரித்து வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்: மனோ கணேசன்

நாடகம் ஆடும் இந்த அரசாங்கம் மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், ஜெயக்குமாரியை விடுதலைசெய்யக் கோரும் பிரசார அமைப்பினால் கொழும்பு கோட்டை ரயில்...

Read more
‘தோட்டக்காட்டி’ கவி நூல் அறிமுக நிகழ்வு

தேசிய கலை இலக்கிய பேரவை நூரளைக்களையின் ஏற்பாட்டில் தமிழகக்கவிஞர் இரா.வினோத்தின் 'தோட்டக்காட்டி' கவிதை நூல் அறிமுக நிகழ்வு இராகலை சென்லெனாட்ஸ் கலாசார மண்டபத்தில் 2014.09.21 ம் திகதி இடம்பெற்றது. இதில் தலைமையுரையை பத்தனை ஆசிரிய பயிற்சி கலாசாலையின் உபபீடாதிபதி...

Read more
53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச்சொன்ன நீதிபதி குன்ஹா

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ‘ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்… ”66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53 (53,60,49,954 ரூபாய்) கோடி ரூபாய் வருமானம் முறைகேடான...

Read more
Page 256 of 1266 1 255 256 257 1,266