இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜேர்மனியில் அகதிகள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் : ஜேர்மனிய அபு கிரேப் முகாம்கள்

ஈராக்கில் அபு கிரேப் சிறைச்சாலையில் அமெரிக்க இராணுவம் கைதிகளை மிருகங்கள் போன்று சித்திரவதை செய்யும் காட்சி உலகைக் குலுக்கியது. இதே போன்ற சித்திரவதைகள் ஜேர்மனியில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் விடுதிகளை நடைபெறுவதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மக்களின்...

Read more
ஈஸ்ட்ஹாமில் பிரார்த்தனை நடத்தியும் விடுதலயாகாத ஜெயலலிதா!

தமிழ் நாட்டில் ஒரு வேளை உணவிற்குக்கூட உயிரிழந்து உழைக்க வேண்டிய நிலையிலுள்ள தமிழ் நாட்டு ஏழைகளின் எச்சசொச்சங்களையும் கொள்ளையடித்த ஜெயலலிதாவிற்குப் பிணை மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க அடியாள் படைகளைப் போலவே தமிழ்த் தேசிய வியாபாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு விடுதலை கிடைத்து...

Read more
அ.தி,மு.க குண்டர்படையை எதிர்த்து சுவரொட்டிப் போராட்டம் நடத்தியவர்கள் கைது!

மக்கள் சொத்தைச் சூறையாடிய ஜெயலலிதா சிறைப் பிடிக்கப்பட்டது தவறு என்றும் கொள்ளையடிப்பது சரியானது என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குண்டர்படை தமிழகம் முழுவதும் மக்கள் சொத்தைச் சூறையாடி வருகிறது. போராட்டம் என்ற தலையங்கத்தில் நடக்கும் இச்சூறையாடலைக் கண்டித்து...

Read more
அகதிகளை ஆக்குபவர்களும் அழிப்பவர்களும் யார்?

மேலைத்தேச ஏகாதிபத்திய நாடுகளில் வேலையற்றோருக்கான நிதி உதவி, ஓய்வூதியம், குழந்தைகளுக்கான உதவி போன்ற கடந்த பத்தாண்டுகளில் அரசுகள் அழித்து வருகின்றன. சிக்கனம், பொருளாதார ஒழுங்கமைப்பு என்ற பெயர்களில் இவை அழிக்கப்படுகின்றன. ஒரு வேளை உணவு என்பதே கேள்விக்குள்ளாக்கப்பட்ட புதிய...

Read more
யுத்தம் தின்ற நிலத்தில் முளைவிடும் தளிர்கள் : செங்கோடன்

யுத்தத்தினால் தன் இரு கண்களையும் இழந்த சிறுமி புலமைப்பரிசில் பரீட்சையில் 147 புள்ளிகளை எடுத்து சித்தியடைந்துள்ளார். தன்னம்பிக்கையும் கடுமையான உழைப்பும் தான் எமது மூலதனம். ஆனால் புலம்பெயர் பணத்தின் புளக்கம் ஈழத்தில் அதிகரித்ததில் இருந்து 'கடுமையான உழைப்பு' மெல்ல...

Read more
வவுனியா ஊடகவியலாளருக்கு ஸ்ரீரெலோ உதயராசா கொலை மிரட்டல்!

கிராம அலுவலர் ஒருவர், பழைய கற்பகபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்தை சேர்ந்த மூவர் தன்னை தாக்கியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி பொலிஸாரைக்கொண்டு மூவரையும் கைதுசெய்ய வைத்தமை, புனையப்பட்ட இந்தச்சம்பவத்துக்கு கிராம மக்கள் திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியபோது இராணுவத்தை ஏவி விட்டு...

Read more

பிரிட்டனுக்கான முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிஸின் நடவடிக்கையில் தவறு இருப்பதாகவும், அவர் உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பிரிட்டனுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த சுற்றுப்பயணத்தின்...

Read more
சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்த இலங்கை ஆசிரியர் சங்கம் நாளை போராட்டம்

ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் கவனயீனமாக இருப்பதனைக் கண்டித்து நாளை-06.10.1014- கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர் தினமான நாளை யாழ்.நகரில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. மாணவர்களின்...

Read more
Page 254 of 1266 1 253 254 255 1,266