இன்றைய செய்திகள்

Tamil News articles

கோத்தாபய இந்தியாவில் : இறுகும் இராணுவ முடிச்சு

இலங்கையின் இனக்கொலையைத் திட்டமிட்டுத் தலைமை தாங்கியவரும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவருமான இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். லங்கா ஹொஸ்பிரடல்ஸ், லங்கா லொஜிஸ்டிக் ஆகிய தனியார் நிறுவனங்களின் உரிமையாளரான...

Read more
லைக்காவின் கத்தி சத்தமின்றி வருகிறது

பாஸ்கரன், சுபாஸ்கரன் புலம்பெயர் நாட்டில் வாழும் ஈழத்தமிழ் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் கத்தி திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சென்னையில் ஊடக மாநாடு ஒன்றைக் கத்தி திரப்படம்...

Read more
ஜெயலலிதா சென்னையில், தியாகி  போன்று குற்றவாளி வரவேற்கப்பட்டார்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, மாலை, 5:00 மணிக்கு சென்னை வந்தார். அவரை அ.தி.மு.க.,வினர் உற்சாகமாக வரவேற்றனர். 18 வருட காலமாகக் இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா பிணையில் விடுதலையானார்....

Read more
வடமாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரனின் எல்லை மீறும் வன்முறை!

நாம் ஒரு காலத்தில் இயக்கங்கள், இராணுவம், அரசியல்வாதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஆனால் இந்த மூன்று தரப்பாருமே தமது சுயநலம் கருதியே செயற்பட்டார்கள். ஆனால் எமது வட மாகாண சபை வந்ததன் பின்னர் முறையான நிர்வாகம் நடக்க வேண்டிய...

Read more
மூத்த எழுத்தாளர் காவலூர் இராஜதுரை நினைவுகள்..!:வி. ரி. இளங்கோவன்

இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான காவலூர் இராஜதுரை அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 14 -ம் திகதி (14 - 10 - 2014) செவ்வாய்க்கிழமை மாலை காலமான செய்தி மனவருத்தத்தைத்...

Read more
வடமாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரனின் எல்லை மீறும் வன்முறை!

அரச படைகள் மக்கள் மீது இராணுவ ஒடுக்குமுறையைப் பிரையோகிக்கும் போது அதற்கு எதிராக மக்கள் நடத்தும் தற்காப்பு யுத்தமே ஆயுதமேந்திய போராட்டமாக விரிவடைகிறது. ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாத சூழ்னிலைகளில் வேறு வழிகள் இல்லாத நிலைமையில் எழுச்சி பெறும்...

Read more
புலிகள் மீதான தடை நீக்க உத்தரவின் பின்புலம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்த வேளையில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் அதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தடை தவறானது என்றும் ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைப் பின்பற்றி வேறு காரணங்களை...

Read more
திட்டமிட்டு நடத்தப்படும் கொள்ளை

உலகத்தில் ஒருவீதமான பணக்காரர்கள் உலகம் முழுவதுமுள்ள சொத்துக்களின் ஐம்பது வீதமானவற்றைக் கையகப்படுத்தி வைத்துள்ளனர். முதல் பத்துவீதமான பணக்காரர்கள் உலகத்தின் 87 வீதமான சொத்துக்களின் உரிமையாளார்கள். சாமானிய மக்களான கீழ் நிலையிலுள்ள ஐம்பது வீதமானவர்களிடம் ஒருவீதமான சொத்து மட்டுமே காணப்படுகின்றது. இத்தகவல்களை...

Read more
Page 251 of 1266 1 250 251 252 1,266