இன்றைய செய்திகள்

Tamil News articles

குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது

மின்வலு அமைச்சிலிருந்து அபிவிருத்தி திட்டப்பணிப்பாளர் சுலக்சன் ஜெயவர்;த்தன மற்றும் இலங்கை மின்சார சபையில் இருந்து மெண்டிஸ் உட்பட்ட குழுவொன்று சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் தொடர்பாக ஆராய்வதற்காக சுன்னாகம் சென்றிருந்தது. அக்குழு தமிழ்த்...

Read more
சரத் பொன்சேகாவினதும் புலம்பெயர் புலி பிழைப்புவாதிகளதும் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவை

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கலாம் எனவும் விடுதலைப் புலிகள் மீள உருவாகலாம் என்று இலங்கையின் முன்னை நாள் இராணுவத் தளபதியும் இன்றைய ஆட்சியின் முக்கிய பங்குதாரியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். . மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ...

Read more
கிழக்கு லண்டனில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்வு

பறை முரசத்துடன் ஆரம்பமான நிகழ்வு எழுநா என்ற புலம்பெயர் வெளியீட்டாளர்களின் நூல் அறிமுக நிகழ்வு கடந்த சனி - 24.01.2014- அன்று லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் நடைபெற்றது. பத்து நூல்களை வெளியிட்டிருந்த எழுநா...

Read more
மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகக் கோரிக்கை

மலையகத்துக்கான தனிப் பல்கலைக்கழகம் தேவைப்படுவதுடன் மலையக மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்த விசேட நடவடிக்கைகள் அவசியம். உயர் கல்வி அமைச்சரிம் கோரிக்கை. பெருந்தோட்ட சமூக நடவடிக்கைக் குழுவானது 22.01.2015 அன்று உயர் கல்வி இராஜங்க அமைச்சரான  ரஜீவ விஜேசிங்க...

Read more
13 திருத்தச்சட்டம் கிடையாது : பௌத்த அடிப்படிவாதக் கட்சி

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்ததின் பின்னர் சட்டமாக்கப்பட்ட 13ம் திருத்தச் சட்டம் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிசெய்யவில்லை. இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கூட் இலங்கை பேரினவாத அரசுகள் முன்வருவதில்லை, ஒரு தசாப்தகால ராஜபக்ச...

Read more
மகிந்த பாணியில் மைத்திரியின் சூறையாடல் ஆரம்பம்

இச்சபை முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கவந்தது. நகர அபிவிருத்தி சபையுடன் இணைந்து ராஜபக்ச ஆட்சியின் கீழ் இச் சபையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டது.

Read more
ஒபாமா வருகையை எதிர்த்து மாவோயிஸ்டுக்கள் தாக்குதல்

அமெரிக்க அடிமை மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒபாமா வருகையை எதிர்த்து மாவோயிஸ்டுக்கள் கேராளாவிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவை அதன் பிரதமர் மோடியுடன் இணைந்து கொள்ளையிடுவதற்கான திட்டங்களைச் செயற்படுத்த ஓபாமா...

Read more
சுன்னாகத்தில் அழிப்பு தொடர்கிறது:துணைக்குழுக்களும் NGO உம் தலையீடு

அதே வேளை மகிந்த ராஜபக்ச அரசின் கீழ் பல்வேறு கிரிமினல் வேலைகளை மேற்கொண்ட சிறீ ரெலோ என்ற துணை இராணுவக் குழுவும் சுன்னாகத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை உள் நோக்கங்களைக் கொண்டது.

Read more
Page 223 of 1266 1 222 223 224 1,266