இன்றைய செய்திகள்

Tamil News articles

சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கு எதிரான இறுதி யுத்தம் நடத்தப்படுகிறது

இலங்கைப் பேரினவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்னி இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் கோரச்சம்பவம். தமிழ்ப் பேசும் மக்களின் உயிர் உடமைகள் மட்டுமல்ல அவர்களது போராட்டத்தின் அரசியல் நியாயமும் கொலைசெய்யப்படது. அதன் பின்னான காலப்பகுதி முழுவதும் ஏகாதிபத்தியங்களின் நேரடித் தலையீட்டுக்கான காலமாக...

Read more
சுன்னாகம் பேரழிவு:ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடைவிதித்த கூட்டமைப்பின் மாகாண அரசு

யாழ்ப்பாணத்தை நச்சாக்கிய இக் கிரிமினல் செயற்பாட்டின் பின்னணியில் செயற்பட்டவர்கள் சுற்றுச் சூழலுக்கு எதிரான சர்வதேசக் கிரிமினல் சட்டங்களின் அடிப்படையில் தண்டிக்கப்படுவதும், அழிவு நிறுத்தப்படுவதும், நச்சு நீர் சுத்திகரிக்கப்படுவதும் அவசியமானதாகும்.

Read more
நெதர்லாந்து அரச தொலைக்காட்சி நிலையத்துள் புகுந்த ஆயுத இளைஞன் சொல்லவிரும்பியது என்ன

டச் தேசியக் தொலைக்காட்சியான Nederlandse Omroep Stichting (NOS) இன் கலையகத்தினுள் நுளைந்த ஆயுதம் தாங்கிய இளைஞர் ஒருவர் தான் முக்கியமான தகவல் ஒன்றை தொலைக்காட்சியின் ஊடாக உலகத்திற்குச் சொல்லவிரும்புபதாகக் கூறினார். மாலை நேர ஒலிபரப்பு நடந்துகொண்டிருந்த போது தொலைக்காட்சி...

Read more
அழித்தவர்களின் காலடியில் ஒப்படைக்கப்படும் ஈழத் தமிழர்களின் தலைவிதி!

எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவிருகும் பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில் பிரித்தானியாவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்வதற்காக பிரித்தானியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் செயற்பட ஆரம்பித்துள்ளன. பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஆதரவில் இடம்பெறும் தமிழர்களின் அனைத்துக் கட்சிகளின்...

Read more
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈழத் தமிழ் அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பியனுப்பச் சதி

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை திட்டமிட்டு அழித்த இந்திய அதிகாரவர்க்கமும், தென்னித்தியாவின் தமிழ் இனவாதிகளும் ஈழத் தமிழ் அகதிகள் மீது திடீர் அக்கறைகொள்ள ஆரம்பித்துள்ளனர். ஈழத் தமிழ் அகதிகளின் மூன்றாவது சந்ததி இந்தியாவில் தோன்ற...

Read more
ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு

மோடியின் ஆட்சி! நாட்டிற்கே பேரழிவு! ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில்  ஆர்ப்பாட்டம். மோடியின் இந்த கார்ப்பரேட் பாசிசத்தையும், காவிப் பாசிசத்தையும் எதிர்க்க வக்கற்றவர்களாக அனைத்து ஓட்டுக் கட்சிகளும் மாறிவிட்டனர். ஏனெனில், எல்லாக் கட்சிகளுக்கும் இது தான்...

Read more
யாழ் குடாநாட்டின் நீரையும் நிலத்தையும் அழிப்பதற்கு கூட்டமைப்பும் துணை போகிறது

சுன்னாகம் அனல் மின்னிலையத்தில் ஆரம்பித்து யாழ் குடா நாடின் நீரும் நிலமும் மக்களின் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுகின்றது. யாழ் குடநாட்டில் அழிப்பை நிறுத்துவதற்குரிய ஒரே வழி முறை நொதேர்ண்பவர் என்ற நிறுவனத்தின் மின்னுற்பத்தியை நிறுத்துவதேயாகும். அந்த நிறுவனத்தின் மின்னுற்பத்திய நிறுத்துவதாகக்...

Read more
ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆப்புவைக்கும் இலங்கை அரசு

யுத்தக் குற்றச் செயலகம் தொடர்பாக ஐ.நாவின் விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை தாம் மேற்கொள்வதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையகம் தமக்கு உதவிபுரிய வேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more
Page 222 of 1266 1 221 222 223 1,266