இன்றைய செய்திகள்

Tamil News articles

அரசாங்கத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதா இல்லையா என்பதனை வெகு விரைவில் தீர்மானிக்க நேரிடும் என கட்சி தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில்...

Read more
கிடப்பில் போடப்படும் போர்க்குற்ற விசாரணை :அமெரிக்காவை நம்பக்கோரிய புலம்பெயர் அமைப்புக்கள் எங்கே?

அமெரிக்கா இந்திய உட்பட ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு வன்னியில் நடைபெற்ற இனவழிப்பின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படுவதாகத் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. இது எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத்...

Read more
போர்ட் சிட்டி : இலங்கையில் நடத்தப்படும் அமெரிக்க சீன நாடகம்

சீனா இலங்கையில் தலையிடுவதால் அமெரிக்காவைப் பிடித்துவந்த ராஜபக்சவைத் தூக்கில் போடுகிறோம் என்று ஐந்து வருடங்கள் தமிழ் அரசியல் தலைமை மக்களை ஏமாற்றின.

Read more
இலங்கையை வட்டமிடும் அமரிக்க வல்லூறுகள்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உக்தியில் இலங்கை அண்மையில் உள்ளடக்கப்பட்ட நாடுகளில் ஒன்று என அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார். அதே வேளை அமெரிக்க அரசின் நேரடித் தலையீட்டை அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவரான...

Read more
‘முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழு’வின் ஒழுங்கமைப்பில் நாளை கவனயீர்ப்பு போராட்டம்!

அரசியல் கைதிகளுக்கு விடுதலையையும், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, நாளை (08.02.2015 அன்று) முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் (கச்சேரி) முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பாலசிங்கம் நவரட்ணம் அவர்கள் அறியத்தந்துள்ளார். இதுதொடர்பில்...

Read more
நிற வெறி பாசிஸ்டுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட்டில் ஆரப்பாட்டம்

பிரஞ்சு நிறவெறி பாசிசக் கட்சியின் தலைவியான மரீன் லூ பென் இன் பேச்சை ஒக்ஸ்போர்ட் யூனியன் அரங்கேற்றியது. சில வருடங்களின் முன்னர் பிரான்சில் அவமானமாகக் கருதப்பட்ட நிற வெறியை நேரடியாகவே தனது அரசியல் முழக்கமாக முன்வைக்கும் பாசிசக் கட்சியான...

Read more
கே.பி ஏன் கைதாகவில்லை : புதைந்திருக்கும் உண்மைகள்

இன்டர்போல் போலிசின் தேடப்படுவோர் வரிசையில் பட்டியலிடப்பட்ட கே.பி ஐக் கைதுசெய்யுமாறு ஜே.வி.பி தொடர்ந்த வழக்கு இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விஜித மலகொட மற்றும் ஏ.எச்.எம் நவாஸ் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது....

Read more
சிங்கள அதிகாரவர்க்கத்திடம் ஒட்டிக்கொள்வதை நல்லிணக்கம் என்கிறார் சம்பந்தன்

புதிய சூழலில் நடைபெறும் சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலேயே சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடகிழக்கில் வாழ்பவர்களுக்கும் தெற்கில் வாழ்பவர்களுக்கும் இடையில் நல்லிணக்கம்...

Read more
Page 220 of 1266 1 219 220 221 1,266