இன்றைய செய்திகள்

Tamil News articles

விக்னேஸ்வரனின் அறிக்கைக்குப் பேரினவாதிகள் எதிர்ப்பு :புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்ன?

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரச சார்பில் ராஜித செனிவரத்ன கண்டனம் தெரிவித்தமை தெரிந்ததே. அதே வேளை இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிரிபால டீ சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார். பேரினவாத நச்சூட்டி, இரும்புத்திரைக்குள் மூடிவைக்கப்பட்டிருக்கும்...

Read more
யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை

சுன்னாகம் நீரையும் நிலத்தையும் அழிப்பதன் பின்புலத்தில் செயற்பட்ட பல்தேசிய வர்த்தக் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் முதல் தடைவையாக இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மலேசியாவைத் தலைமையகமாக கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற நிறுவனத்தின் இலங்கைக் கிளையாகச் செயற்பட்ட...

Read more
சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்

சுன்னாகத்தில் பரா டீசல் எண்ணையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்ப் படுக்கைகளும், விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டன. சுன்னாகம் அனல் மின்னிலையத்திலித்திலிருந்து நீர், நிலம், மக்கள் குடியிருப்புக்கள் போன்றன அழிக்கப்பட்டமை பேரினவாத நிகழ்சி நிரலின் ஒரு...

Read more
வன்னி மனிதப்படுகொலைகள் இனப்படுகொலையே :கிழக்கு மாகாணத்திலும் தீர்மானம் முன்மொழியப்படுமா?

வன்னியில் நடைபெற்ற பேரினவாத அரசின் மனிதப்படுகொலைகள் இனப்படுகொலையே என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றிய வேளையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை பலரது கவனத்தையும் ஈர்த்தமைக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. வடக்க்குக் கிழக்கு சார்ந்த தமிழர்களின் சுய நிர்ணைய...

Read more
பான் கீ மூனைச் சந்திக்கும் மங்கள சமரவீர

ராஜபக்சவுடன் பான் கீ மூன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரää ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூனை சந்திக்க உள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நியூயோர்க்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.புதிய அரசாங்கத்தின்...

Read more
சீ.வி.விக்னேஸ்வரனின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய உரை

ஆக, பேரினவாத அரசுகளால் திட்டமிட்டு நச்சூட்டப்படும் சிங்கள மக்களோடு பேசுவதும், பேரினவாதிகளுக்கு எதிராக அவர்களின் ஒரு பகுதியை மாற்றுவதும் இன்று அவசியமானது,

Read more
மைத்திரி-ரனில் முரண்பாடுகளைப் பயன்படுத்தி மீட்சிபெறும் மகிந்த

ஊழலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமை குறித்து தனக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாணைசெய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கப்போவதாகவும் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் அரசியல் களத்தினுள் நுளைய...

Read more
இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை:மகிந்த பாசிசத்தின் பின்னர் மைத்திரி பாசிசம்?

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என மைத்திரி - ரனில் அரசின் போலிஸ் படை தெரிவித்துள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்களும் அரசியல் கைதிகளாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. அரச இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து...

Read more
Page 219 of 1266 1 218 219 220 1,266