இன்றைய செய்திகள்

Tamil News articles

மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலிஸ் கொலைவெறித் தாக்குதல்

மதுரை சட்டக்கல்லூரியில் பயிலும் புரட்சிகர மாணவர் முன்னணி தோழர்கள் மீது காவல்துறை கொலைவெறி தாக்குதல். 8 தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். கைதிற்கு எதிராக சென்னை சட்ட்க்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மதுரையில் மாநகராட்சி...

Read more
போர்க்குற்ற அறிக்கையைத் திரை மறைவில் அழிக்கும் மங்கள சமரவீர்: காணொளி ஆதாரம்

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு தேர்தல் பிரச்சார நிதி வழங்கிய பன் கீ மூனை இலங்கையின் வெளி நாட்டமைச்சர் சந்தித்தார். அவ்வேளையின் ஐ.நாவின் மனித உரிமை ஆணையகத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அவரிடம் கையளிக்கப்பட்டதா என இன்னசிட்டி பிரஸ்...

Read more
ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்த பான் கீ மூன் நிதி வழங்கினார்

2005 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவைப் ஜனாதிபதிப் பதவியில் அமர்த்தும் நோக்கத்துட்ன் அமெரிக்கா தனது ஆதரவாளர்கள், துணை அமைப்புக்கள் ஊடாகச் செயற்பட்டது. 2004 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை தென்கொரியாவின் வெளிநாட்டு அமைச்சராகப் பதவிவகித்த பன்...

Read more
இலங்கை விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்ட Frontline சஞ்சிகை

இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கிலச் சஞ்சிகையான Frontline இலங்கை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றின் எதிரொலியாகவே சஞ்சிகை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனறு விமான நிலையப் பகுதிகளில் கருத்து நிலவுகின்றது. நேற்று...

Read more
குற்றவாளிகளும் பிழைப்புவாதிகளும் அழிப்பதற்காக ஒன்றிணைகிறார்கள்!

சுன்னாகத்தில் இயற்கை நீரையும், நிலத்தையும் மாசடையச் செய்து சர்வதேச கிரிமினல் குற்றங்களைப் புரிந்த எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் உப நிறுவனமான நோதேர்ன்பவர் மீண்டும் மின்னுற்பத்தியைத் தொடர அனுமதிக்குமாறு இன்று வழக்குத் தாக்கல் செய்திருந்தது. யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல்...

Read more
இனக்கொலை ஆதரவாளர்கள் இருவரின் சந்திப்பின் பின்னணியில்…

பிரித்தானிய ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய அரசியல்வாதியும் இலங்கை இனப்படுகொலை அரசின் நீண்டகால ஆதரவாளருமான நேசபி பிரபு வடமாகாண ஆளுனரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வன்னிப் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ராஜபக்ச அரசின் ஊதுகுழலாகச் செயற்பட்ட வடமாகாண ஆளுனர்...

Read more
குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வுக்கான அழைப்பு!

இடம்: கொழும்பு 06, வெள்ளவத்தை. (கொமர்ஷியல் வங்கிக்கு அருகில்) காலம்: பெப் 15, 2015. ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவுகள் கலப்பதால் மக்கள்...

Read more
போதைப்பொருள் கடத்தல் மாபியாவைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசின் உயர்மட்டம் அழுத்தம்

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான வேலே சுதா என்பவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பின் தலைமையிலிருக்கும் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார். ராஜபக்ச குடும்பத்தின் நண்பரான துமிந்த சில்வா பாரத லக்ஷ்மன்...

Read more
Page 218 of 1266 1 217 218 219 1,266