இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இந்திய உளவுத்துறையே காரணம் : ராஜபக்ச

இலங்கையில் வன்னி இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச பல்வேறு படுகொலைகளுக்குப் பொறுப்பானவர். பேரினவாதத்தைப் பயன்படுத்தியே மக்களின் உடமைமைகளைச் சூறையாடிய மகிந்த குடும்பம் மைத்திரிபால அரசின் கீழ் மகிழ்ச்சியாக வாழ்கின்றது. எந்த அச்சமுமின்றி ஆதரவாளர்கள் புடைசூழ மகிந்த தனது...

Read more
சந்தேகத்திற்குரிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றுக் கோசங்கள்

புலம் பெயர் தமிழ் அமைப்புக்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தில் இலங்கையிலிருந்து இயங்கும் கட்சிகளில் 'அகில இலங்கை' தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் அதன் துணை அமைப்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பிரதானமானது. கடந்த மாதம் 28ம் திகதி நடைபெற்ற கட்சியின்...

Read more

எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கையின் ஜனாதிபதியின் பிரித்தானியாவிற்குப் பயணம் செய்வதை முன்னிட்டு பிரித்தானியத் தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன. இலங்கையில் புதிய அரசு தெரிவு செய்யப்பட்ட பின்னர் தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை வாழ்க்கையிலும் அரசியலிலும்...

Read more
சுன்னாகத்தைத் தொடர்ந்து மன்னாரும் அழிகிறது : சம்பிக்க்க ரணவக்க உறுதிப்படுத்தினார்

மன்னார் கடற்படுக்கையை அழிக்கும் அகழ்வு சுன்னாகத்தில் நீர் மற்றும் நில வளம் நஞ்சாக்கப்பட்ட செய்தி இனியொருவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் முள்ளிவாய்காலுக்குப் பின்னான மற்றொரு அவலமாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவைத்...

Read more
சுன்னாகம் பேரழிவு : பிரித்தானிய ஆளும் கட்சி கிரிமினலை லைக்கா பாதுக்காக்கிறதா?

சுன்னாகத்தில் 24 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குரிய அனுமதி சுற்றுச் சூழல் அமைச்சிடம் பெறப்படவில்லை என கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அனுமதி பெறப்பட்ட பின்னரே உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என அவர்...

Read more
யாழ் பல்கலைக் கழக்தின் ஐ.நா, அமெரிக்கா, இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரன போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடாமல் மறைத்து வைக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு இன்று-24.02.2015- அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். பல்கலைக் கழக சமூகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பலரும் ஆதரவு...

Read more
பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் : சட்டத்தரணி. இ.தம்பையா

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள ஏற்பாடுகள் இவ்வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் மக்கள் தொழிலாளர் சங்கம் 19ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள...

Read more
சுன்னாகத்தில் வாழ்ந்தவர்களின் நரம்பு மண்டலம் பாதிப்படையலாம்: சம்பிக்கவும் தேவாவும் பொறுப்பு

சுன்னாகம் சார்ந்த பகுதியிலுள்ளவர்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்புக்கள் ஏற்பட வாய்புக்கள் உண்டு என யாழ்.மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது. சுன்னாகம் சார்ந்த பகுதியிலுள்ள நீரில் ஈயம் கலந்திருப்பதாகவும் அந்த நீரைத் தொடர்ச்சியாக உட்கொண்டவர்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள்...

Read more
Page 216 of 1266 1 215 216 217 1,266