இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கைப் பேரினவாத அரசின் தொங்குதசைகளாக மாறிய புலம்பெயர் புலிப் பிரமுகர்கள்

இரண்டாவது படத்தில் முன்னை நாள் புலிப் பிரமுகர்களையும் இறுதிப் படத்தில் விமலதாசன் உரையாற்றுவதையும் காணலாம் புலிகள் அமைப்பிலிருந்த ஆயிரக்கணக்கான போராளிகள் தமது வாழ்வை விட்டில் பூச்சிகள் போல மக்களுக்காக அழித்துக்கொண்டார்கள். புலிகளின் தலைவர்களாகத்...

Read more
வன்னிப் படுகொலைகளை மறைப்பதில் தவறில்லை : பிரித்தானிய அரசு

வன்னியில் நடைபெற்ற அழிப்புத் தொடர்பான போர்க்குற்ற அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படத் தேவையில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அறிக்கை பிற்போடப்படலாம் என தனது அரசு கருதுவதாக வெளிவிவகார அமைச்சர் ஹூகோ சுவயர் தேரிவித்துள்ளார்....

Read more
கலம் மக்ரேயின் புதிய ஆவணப்படம் : தமிழ்த் தலைமைகள் பாடம் கற்றுக்கொள்ளலாம்

இறுதி மாதங்களில் யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதில் கடந்த இலங்கை அரசு வெற்றிபெற்றிருந்தது. சிங்கள மக்களுக்கு உண்மை தெரியவந்தால் இலங்கையில் அனைவருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதில் அவர்கள் தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பார்கள் என சனல்...

Read more
கிழிந்து தொங்கும் மைத்திரிபாலவின் 100 நாள் ஜனநாயகம்: புலம்பெயர் நாடுகளிலிருந்து செல்பவர்களுக்கு அச்சுறுத்தல்

புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற அகதிகளும் ஐரோப்பியப் பிரசைகளுக்கும் இலங்கையில் பாதுகாப்பாக நடமாடலாம் என்று நம்பிவிடக்கூடாது. விமான நிலையத்திலும், வெளியிலும் புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை செல்ல முற்படுபவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சிறிய விசாரணைகள், கொலை மிரட்டல்களிலிருந்து கைதுகள் வரை...

Read more
ராஜபகச்வைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம் : நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

கோத்தாபய மகிந்த ராஜபக்சவின் அரசியல் தொடர்ச்சியைப் பாதுகாக்கும் அமைச்சர்களில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் பிரதமர் ரனில் ஆகியோரி பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. மைத்திரிபால சிரிசேன பிரித்தானியா பயணமாவதற்கு முன்பாக விஜயதாச ராஜபக்ச பிரித்தானியாவிற்கு அழைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கோத்தாபய மற்றும்...

Read more
நாட்டில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இல்லை- ரனில் காணாமல் போன கைதிகள் எங்கே?

காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இப்பட்டியலில் இடம்பெறாதவர்கள் உயிரிழந்து விட்டதாகவோ அன்றி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவோ கருதவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இயங்கிவரும் இரகசிய தடுப்பு முகாம்கள் தொடர்பான...

Read more
போர்க்குற்ற அறிக்கை (மேட் இன் அமெரிக்கா) – புஸ்வாணமானது

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் போர்க்குற்ற விசாரணை அறிக்கை எந்தப் பெறுமானமும் அற்றுக் கிடப்பில் போடப்படும் நிலை தோன்றியுள்ளது. புலம்பெயர் நாடுகளிலும், தென்னிந்தியாவிலும் வாழும் இனவாதிகள் தம்மிடம் ஒரு அரசியல் வேலைத்திட்டம் உண்டு என்பதைக் காட்டிக்கொள்வதற்கு ஐ.நாவில் தாம்...

Read more
போதிய உணவின்றி பிரித்தானியாவில் வாழும் 93 ஆயிரம் குழந்தைகள்

வறிய மூன்றாமுலக நாடுகளில் சுரண்டப்படும் வளங்களும் பணமும் ஐரோப்பிய நாடுகளின் உயர்குடி வியாபாரிகள் சொகுசு வாழ்க்கை நடத்தப் பயன்படுகிறது. உலக முதலாளித்துவத்தின் தலைமையகமாக மேற்கு நாடுகளைப் பாதுகாப்பதற்கு அதனைப் போராட்டங்களும் புரட்சிகளுமற்ற சமாதானப் பிராந்தியமாகப் பாதுகாக்க வேண்டிய தேவை...

Read more
Page 215 of 1266 1 214 215 216 1,266