இன்றைய செய்திகள்

Tamil News articles

12 வருடங்கள் சவூதியில் அடிமையாக இருந்த இலங்கைப் பெண்

12 வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 11 வருடங்களாக சம்பளமும் விடுமுறையும் கிடைக்காது இருந்த இலங்கை பெண்ணொருவர் தூதரக அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவின் கிழக்கு அல் கோபார் பிரதேசத்தில் தூதரக அதிகாரிகள் நடத்திய...

Read more
சுந்தர் (கி.பி.அரவிந்தன்) காலமானார்

1970 களில் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த கி.பி.அரவிந்தன் இன்று காலமானார். பிரான்சில் வசித்துவந்த கி.பி.அரவிந்தன் ஈரோஸ் இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவர். ஈரோஸ் இயகத்தின் ஆரம்பம் முதல் அதன் தலைவர்களில் ஒருவராகச்...

Read more

சுன்னாகம் அனல் மின்னிலையத்தைச் சட்டவிரோதமாக இயக்கி யாழ்ப்பாணக் குடா நாட்டில் பேரழிவுகள் ஏற்படக் காரணமாகவிருந்த ரனில் விக்ரமசிங்கவின் நண்பர் நிரஜ் தேவா என்ற நிரஞ்சன் தேவா இன்று சிறீலங்கன் ஏயலைன்ஸ் இன் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய ஆளும்...

Read more
அகதிமுகாமில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை: சனல்4 இன் இரகசிய ஆவணப்படம்

மூடப்பட்ட வாகனத்தின் பின்னால் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்; பெரும்பாலும் இரவு வேளைகளிலேயே கைது செய்யப்பட்டுக் கடத்தப்படுகின்றனர்; கைகளில் இரும்பு விலங்குகள் பூட்டப்படுகின்றன; விடுதலை செய்யப்படும் நாட்கள் தெரியாது மூடிய அறைக்குள் அடைக்கப்படுகின்றனர்; குற்றம்சுமத்தப்படாதவர்கள்; அவர்கள் பெண்கள்’- இவை இலங்கையில் நடைபெறும்...

Read more
விபூசிக்காவும் ஜெயகுமாரியும் தொடரும் பேரினவாதத்தின் குறியீடுகள்

விபூசிகா என்ற குழந்தையும் அவரது தாயாரான ஜெயகுமாரியும் காணாமல் போனோரை விடுதலை செய்வதற்கன போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இவர்கள் இருவரையும் மகிந்த அரசு கடந்தவருடம் நவம்பர் மாதம் கைதுசெய்து சிறைகளில் அடைத்தது. விபூசிகாவை நலன்புரி முகாமிலும் ஜெயகுமாரியை தடுப்பு முகாமிலும்...

Read more
உலகின் கோரமான கொலையாளி மகிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தயாராகிறார்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ உள்ளிட்டவர்கள் இணைந்து நாளை கண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிச்சயமாக கலந்து கொள்வார் என தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். நுகேகொடை...

Read more
இரகசிய முகாம்கள் தொடர்பான இரகசியத் தகவல்களை மைத்திரியிடம் கூறிய விக்னேஸ்வரன்

இந்த இரகசிய முகாம்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். இலங்கையின் பல இடங்களில் குறிப்பாக மஹரகம, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இரகசிய முகாம்கள் உள்ளதாகவும் அவற்றில் காணாமல் போனவர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் எமக்கு சில...

Read more
தமிழ் அகதிகளின் குழந்தைகளைச் சிறுகச் சிறுகக் கொலைசெய்யும் அவுஸ்திரேலிய அரசு

பெப்ரீனா அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 37 குழந்தைகள் உட்பட 157 தமிழ் அகதிகளை விடுதலை செய்யுமாறு அவுஸ்திரேலிய தமிழ் அகதிகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. பெப்ரீனா என்ற குழந்தை உட்பட...

Read more
Page 214 of 1266 1 213 214 215 1,266