இன்றைய செய்திகள்

Tamil News articles

13 வது திருத்தம் மக்களிடம் கருத்துக் கேட்காமல் உருவாக்கப்பட்டது: விக்னேஸ்வரனின் புதிய முகம்

இலங்கையிலுள்ள நிர்வாக முறமைகள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி தனது ஓய்வுக் காலத்தில் அரசியலுக்குள் நுளைந்த சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றினார். புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தமையால் சுதந்திரமாக அரசியல் செய்ய முடியாமல்...

Read more
இலங்கை செல்லும் இந்தியவின் ராஜபக்ச மோடி தமிழர்களின் நண்பன் அல்ல!

காங்கிரஸ் ஆட்சியிலிருந்த தனியார் மயத்தைத் துரிதப்படுத்தவும் பல்தேசியக் கொள்ளையை வேகப்படுத்தவும் அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்ட இனக்கொலையாளி நரேந்திர மோடி இந்தியாவின் ராஜபக்ச! நரேந்திர மோடி இலங்கை செல்கிறார் என்றால் அவரிடம் ஒடுக்கப்படும் மக்கள் கேட்பதற்கு எதுவும்...

Read more
குழந்தைகளின் உடலில் குண்டுச் சன்னங்கள் இருப்பதால் பாதிப்பில்லை :இலங்கைச் சுகாதார அமைச்சர்

முள்ளிவாய்க்கால் அழிப்பில் குண்டுகளைச் சுமந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்படப் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இலங்கையில் தொலைக்காட்சி ஒன்று இது தொடர்பான ஆவணப் படம் ஒன்றையும் வெளியிட்டது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த...

Read more
டேவிட் கமரன் யாழ்பாணத்தில் தொடக்கிய சினிமா முடிவிற்கு வருகிறது

இலங்கையின் வடக்கில் இராணுவ ஆளுனருக்குப் பதிலாக சிவிலியன் ஆளுனர் நியமிக்கப்படதும், பாதுகாப்புப் படைகளிடமிருந்த நிலங்கள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், இராணுவக் குறைப்புச் செய்யப்பட்டிருப்பதும் மீள் குடியேற்றம் மேற்கொள்ளபடுவதும் மிகவும் முக்கியமான நடவடிக்கைகள் என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் தெரிவித்துள்ளார்....

Read more
கலம் மக்ரேயின் சிங்கள ஆவணப்படத்தை புற்க்கணிக்கும் மைத்திரி குழு

ஈழத்தில் நடைபெறும் அழிவுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மக்கள் பற்றுடன் செயற்படுபவர்களில் கலம் மக்ரே என்ற சனல் 4 ஊடகவியலாளரும் ஒருவர். தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் சிங்கள மக்களிடமிருந்து மறைத்துவரும் இலங்கை...

Read more
இனச்சுத்திகரிப்பை நல்லிணக்கம் எனக் கூறும் அமெரிக்க அரசு

ராஜபக்ச அரசின் அதே ஆட்சி புதிய வடிவத்தில் தொடரும் அவலம் நிறைந்த சூழல் இன்னும் தொடர்கிறது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்குக் கூட புதிய இலங்கை அரசு தயாராக இல்லை. கைதுகள், கண்காணிப்பு, இராணுவ...

Read more
கோத்தாபயவைக் கைதுசெய்ய ரனில் தடைவிதித்தார் : புதிய அரசின் பழைய முகம்

முன்னை நாள் பாதுக்காப்புச் செயலாளரும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவருமான கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முயன்ற வேளையில் இலங்கையின் இன்றைய பிரதமர் ரனில் விக்ரமசிங்க தடுத்து நிறுத்தினார் என கொழும்பு ரெலிகிராப் என்ற ஊடகம்...

Read more
லண்டனில் மைத்திரிபால சிரிசேனாவின் வருகைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புக்கள் வேறு வேறாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் பிரித்தானிய வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே முன்றலில் பிரித்தானிய தமிழர்...

Read more
Page 213 of 1266 1 212 213 214 1,266