இன்றைய செய்திகள்

Tamil News articles

நூறு “தொப்புள் கொடி” உறவுகளைக் காப்பாற்ற முடியாதவர்கள் முள்வேலிக்குள் புகுந்து விளையாடப் போகின்றனர்

இதுவரை விடுதலை கிடைக்காது… பல தடவைகள் தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் தூக்கம் மாத்திரை உட்கொண்டு பல வழிகளில் போராடி எதுவுமே கிடைக்காத திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழ உறவுகளானவர்கள் நேற்று முன்தினம் (15.03.2015)...

Read more
தமிழ் மக்களின் பிரச்சனைகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும்:மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப்

சுதந்திரமடைந்த காலம் முதல் தற்போது வரையில் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தமித்தேசிய அரசியல் சக்திகளை ஒன்றுபடுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு...

Read more
கியூபாவும் அமெரிக்காவும் மூன்றாம் கட்டப் பேச்சு: கஸ்ரோ அரசியல் கொலை செய்யப்படுகிறர்

கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் மூன்றாவது சுற்றுப் பேச்சுக்கள் நேற்று நடைபெற்றன. கியூபாவிலிருந்து சென்ற பேராளர்களுக்கும் அமெரிக்கப் பேராளர்களுகும் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் போது அமெரிக்கவிற்கன கியூப தூதரகத்தை வாசிங்டனிலும், அமெரிக்கத் தூதரகத்தைக் ஹவானாவிலும்...

Read more
இலங்கை ஆளும் தரப்பில் உட்கட்சி மோதல் ஆரம்பம்:ரனில் மீது யுத்தம் செய்யத் தயாராகும் மைத்திரியின் இணைப்பாளர்

மகிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உட் பிரிவுகள், ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக்காக உழைத்தன. இப்போது ரனிலுக்கும் ஏனையோருக்குமான மோதல் கூர்மையடைகிறது. கருத்து மோதல்கள் பல தடவைகள்...

Read more
வெளிநாட்டவர் தடுப்பு மையங்களில் தொடரும் போராட்டங்கள்

பிரித்தானியா முழுவதுமுள்ள வெளிநாட்டவர்கள் தடுப்பு மையங்களில் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாநிலைப் போராட்டங்களும் நடைபெறுகின்றன. 300 இற்கும் மேற்பட்ட அகதிகள் லண்டனுக்கு அருகிலுள்ள ஹார்மண்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் உண்ணவிரதமிருந்து வருகின்றனர். முகாமில் வசதிகளற்று அவலமான சூழலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவே இவர்களின் உண்ணாவிரதப்...

Read more
அரசியல் தஞ்சம் கோரியவர்களைத் திருப்பியனுப்ப முயற்சிக்கும் ஐரோப்பிய நாடுகள்

இலங்கையிலிருந்து தமது அரசியல் கருத்துக்கள் காரணமாகவும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களைத் திருப்பியனுப்புவதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் முனைப்புக் காட்டுகின்றன. அண்மைக் காலங்களில் தமிழ் அரசியல் அகதிகளின் விண்ணப்பங்கள் கிரமமாக...

Read more
ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தி அழிவைத் துரிதப்படுத்தும் இந்து பாசிஸ்ட் மோடி

1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராகவிருந்த ரஜீவ் காந்தி இலங்கைக்குச் சென்று வந்த பின்னர் இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் அமைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கையில் வந்திறங்கியது. இந்திய அமைதிகாக்கும் படையின் படுகொலைகள் வட கிழக்கில் ஆயிரக்கணக்கானவர்களைக்...

Read more
மகிந்தவும் மோடியும் சந்தித்தனர் : இனக்கொலையாளிகளின் ஒன்றுகூடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் முன்னை நாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று மாலை சந்தித்துப் பேசிக்கொண்டனர். கொழும்புல் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியா ஹவுஸ் இலேயே இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பேச்சுக்கள் தொடர்பான...

Read more
Page 212 of 1266 1 211 212 213 1,266