இன்றைய செய்திகள்

Tamil News articles

மகிந்த ராஜபக்சவின் புத்தாண்டுச் செய்தி

கடந்த தசாப்தத்தின் மிகப்படும் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச எந்தச் சலனமுமின்றி புத்தாண்டை நேற்றுக் கொண்டாடி மகிழ்ந்தார். ஆட்சி அதிகாரம் மாற்றமடைந்தால் ராஜபக்ச குடும்ப அதிகாரம் அழிக்கப்பட்டுவிடும் என எண்ணியவர்களை எச்சரிக்கும் வகையில் தனது புத்தாண்டுக் களியாட்டங்கள் ஊடாக புதிய...

Read more
கொன்சர்வேடிவ் கட்சி பணக்காரர்களுடையது : எட் மிலிபாண்ட்

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளன. தான் பிரதமரானால், குறைந்த ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு வழங்குவேன் எனவும், வீடு வாங்குவதற்குரிய வசதிகளை அதிகரிக்கப் போவதாகவும்...

Read more
வலிகாமம் பகுதியில் அனைத்துக் கிணறுக்களிலும் எண்ணை : ஆய்வு முடிவுகள்

வலிகாமம் பகுதியில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலுமுள்ள பகுதிகளில் 30 மாதிரிக் கிணறுகளில் இரசாயனப் பதார்த்தங்களுக்கான பரிசோதனை கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது. இதன் முடிவில், அனைத்துக் கிணறுகளிலும் எண்ணை மற்றும் கிரீஸ் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more
ஊழல் குற்றங்களில் கூட ராஜபக்ச குடும்பம் தப்பித்துகொள்வதன் பின்புலம்…

மகிந்க ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சிராந்தி ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்வதற்குரிய ஆதாரங்கள் காணப்படாலும் சட்ட மா அதிபர் திணைக்களம் அதனைத் தடுப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இவர்களின் ஊழல் குற்றங்களில் சுனாமி...

Read more
முன்னைய ஆய்வுகளை நிராகரிக்கும் முதலமைச்சர் மீண்டும் குத்துக்கரணம்

2012 ஆம் ஆண்டு சுன்னாகம் அனல் மின் நிலையத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் பரப்பளவில் நீரில் கிரீஸ் மற்றும் எண்ணை காணப்படுவதாக இலங்கை நீர்ப்பாசன சபை ஆய்வு தெரிவித்தது. கடந்தவாரம் இலங்கை அமைச்சர் அதனை உறுதிப்படுத்தியிருந்தார். நீரை...

Read more
இந்திய சிறப்பு அதிரடிப் படையினர் 7 பேர் தாக்குதலில் கொல்லபட்டனர்

இந்திய அரசிற்கு எதிராகப் போராடிவரும் மாவோயிஸ்டுக்கள் சண்டிஸ்கார் பகுதியில் நேற்று 11.04.2015 காலை நடத்திய தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 7 போலிசார் கொல்லப்பட்டும் 11 பேர் காயமடைந்துமுள்ளனர். கங்கர்லங்கா சிறப்பு அதிரடிபடை முகாமிலிருந்து 11 கிலோ மீட்டர்...

Read more
தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் செம்மரமே கிடையாது: ஆந்திர எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்.

ஆந்திராவில் செமரங்களை கடத்தும் மாபியாக்களைக் தண்டிகக் கோருவதற்கும், அவர்களின் தமிழ் மாபியாத் தொடர்பாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பதிலாக அதனைத் தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் இடையேயான பிரச்சனையாக தமிழ்த் தேசிய பிழைப்புவாதிகள் மாற்ற முயல்கின்றனர். இந்த நிலையில்...

Read more
தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் போராட்டத்தின் பின் விடுத்துள்ள கூட்ட அறிக்கை

வலிகாமம் நிலத்தடியில் ஒயில் மற்றும் கிறீஸ் கலந்தமை சார்பாக கடந்த 5 வருடங்களாக அதனை வெளிக்கொணர்ந்து தீர்வை நோக்கி நகர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறைகள், முயற்சிகள் சார்பாக யாருடையாவது மனத்தைப் புண்படுத்தியிருந்தால்; எமது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இந்த...

Read more
Page 205 of 1266 1 204 205 206 1,266