இன்றைய செய்திகள்

Tamil News articles

சுன்னாகம் நீர் தொடர்பாக விக்னேஸ்வரனைச் சந்திக்க முற்பட்டு தோல்விகண்ட மருத்துவர்கள்

சுன்னாகம் நீரையும் நிலத்தையும் நாசப்படுத்திய எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ளும் வட மாகாணசபை முதலமைச்சரை யாழ்.மருத்துவர் சங்கம் சந்திக்க முற்பட்டுத் தோல்வியடைந்துள்ளது. அது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கை: சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு குறித்து...

Read more
தேர்தல் : ஆங்கிலத் தேசியவாதிகள் வெளி நாட்டவர்களை வெளியேற்றக் கோருகின்றனர்

பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலுக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில் குடிவரவுப் பிரச்சனையே பிரதானமானதாக கட்சிகளிடையே விவாதிக்கப்படுகின்றது. ஏனைய சமூகப் பிரச்சனைகளிலும் அதிகமாக வெளி நாட்டுக் குடியேறிகள் தொடர்பான பிரச்சனையே அதிகமாகப் பேசப்படுகிறது. ஆங்கிலத் தேசியவாதம் அடிமட்ட மக்கள் வரை...

Read more
சம்பூரில் நடக்கும் இனச்சுத்திகரிப்பு சுன்னாகம் நீரால் மறைக்கப்படுகிறதா?

திருகோணமலையின் பெரும்பாலான பகுதிகளை மக்கள் வாழ்வதற்கு ஒவ்வாத பிரதேசமாக்கிவிடும். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த 2795 ஏக்கர் நிலப்பகுதி சம்பூர் நிலக்கரி மின்சாரத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது.சுன்னாகத்தில் மக்களைக் காப்பாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சம்பூரில் பேரழிவு திட்டமிடப்படுகிறதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Read more
இலங்கையில் இனப்படுகொலையக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டவரே பன் கீ மூன்

பன் கீ மூன் ஐக்கிய நாடுகள் செயலாளராகப் பதவியேற்க முன்னர் தென் கொரியாவின் வெளி நாட்டமைச்சராகப் பதவி வகித்தவர். பன் கீ மூன் வெளி நாட்டமைச்சராகப் பதவிவகித்த காலத்தில் இலங்கை உடபட தெற்காசிய நாடுகள் அமெரிக்காவின் கவனத்திற்கு உள்ளானது....

Read more
பிரித்தானிய நிறவாதத் தேசியக் கட்சிக்கு ஒரு மில்லியன் பவுண்ஸ் வழங்கிய ஊடக மாபியா

முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியை நிறவாதமாக மாற்றுவதற்கு ஐரோப்பா முழுவதும் அதிகாரவர்க்கம் முயற்சிக்கிறது. சரிந்து விழுந்துகொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரம் ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. பிரித்தானிய உழைக்கும் மக்களின் நாளாந்த வாழ்க்கை நிச்சயமற்ற ஒன்றாகிவிட்டது. இந்தச் சூழலில்...

Read more
லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக பறை விடுதலைக்கான குரல் போராட்டம்

தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திராவில் கொலைசெய்யப்படதைக் கண்டித்து பறை விடுதலைக்கான குரல் அமைப்பு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்னால் போராட்டம் ஒன்றை நடத்தியது. இந்திய மற்றும் ஆந்திர அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுடன் இப் போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தோர்...

Read more
இன்று லண்டனில் தமிழகத் தொழிலாளர்களின் படுகொலைக்கு எதிரான போராட்டம்

இன்று மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை பறை - விடுதலைக்கான குரல் என்ற அமைப்பு போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட தமிழகத் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டும், அவர்களின் கொலைகளைக் கண்டித்தும் இந்தியத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்...

Read more
20 தமிழர்கள் போலி மோதல்  படுகொலை: இன அரசியலைப் பேசுவோரின் கவனத்திற்கு

2012 ஆம் ஆண்டு தமிழகத்தின் சென்னையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறி 4 பீகார் 1மேற்கு வங்க அப்பாவி கூலித் தொழிலாளர் சுட்டுக் கொல்லப்பட்டது எந்த இனத்தின் அரசியல் ? 2002 லிருந்து 2007 வரை 440 போலி...

Read more
Page 204 of 1266 1 203 204 205 1,266