இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரித்தானியாவில் ரெஸ்கோ வியாபார சாம்ராஜ்யம் அழிகிறது…

பிரித்தானியா முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள பல் பொருள் அங்காடியான ரெஸ்கோ நிறுவனம் 6.4 பில்லியன் பவுண்ஸ் பணத்தை கடந்த நிதியாண்டில் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இழப்புக்கள் கடந்த வருட ஏப்ரல் மாதத்திலிருந்தே ஆரம்பித்திருந்தும் அதனை நிறுத்த முடியவில்லை என நிறுவனம்...

Read more
அகதிகள் ஐரோப்பாவிற்குச் செல்லும் அத்தனை வழிகளும் இராணுவ மயமாக்கபடுகின்றன

அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் பெரும் யுத்தமாக முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன. மத்திய கிழக்கில் மக்களைப் பாதுகாக்கப் போகிறோம் என அந்தப் பிராந்தியத்தில் போர் சூழலை ஏற்படுத்தி லட்சக் கணக்கில் மனிதர்கள் அழிக்கப்படுவதற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவுமே காரணமாக...

Read more
அகதிகள் கரப்பான் பூச்சி போன்றவர்கள், அவர்களை நிறுத்த ஆயுதக்கப்பல் அனுப்ப வேண்டும்: சண்

கேட்டி ஹோப்கின்ஸ் பிரித்தானிய பல்தேசிய ஊடகங்களுள் சண்(SUN) நாழிதழும் ஒன்று. பல சந்தர்ப்பங்களில் நிறவாதக் கருத்துக்களை வெளிப்படையாகவே எழுதும் சண் பிரித்தானியாவில் அதிகம் விற்பனையாகும் அச்சு ஊடகம். இரண்டாம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும்...

Read more
பசில் ராஜபக்ச இலங்கையில்: மகிந்த பேரரசு மீட்சியடைகின்றது?

பசில் ராஜபக்ச இன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பசிலை வரவேற்பதற்காக விமான நிலையத்தைச் சுற்றி நின்று வரவேற்றனர். வரவேற்பில் பங்குபற்றிய பலர் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு தலா 2500 ரூபாயும்,...

Read more
பிரித்தானியப் பாராளுமன்ற வேட்பாளப் பெருந்தகைகளுக்கு அதிர்ச்சித் தகவல்!

பிரித்தானியாவில் எதிர்வரும் மே மாதம் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதான கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி ஆகியன வெளி நாட்டவர்களுக்கு எதிரான உளவியல் யுத்ததம் ஒன்றைத் தேர்தல் பிரச்சாரமகக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. பிரித்தானிய நிறவாதப் பாசிசக் கட்சி உறுப்பினர்களால்...

Read more
யார் தேசியவாதி? : வியாசன்

இலங்கையில் இன்று நடத்தப்படும் அழிவிற்க்கு எதிராக தேசிய பற்றுள்ளவர்கள் போராடவும் குரலெழுப்பவும் முன்வ்வரவேண்டும். அது போலித் தேசியவாதிகளை அழித்து அழிவிலிருந்து தமிழ்த் தேசிய இனத்தை மீட்கும்.

Read more
கடல் தின்ற அப்பாவி அகதிகளின் ஓலத்தின் பின்னணியில் யுத்த வெறி

லிபிய கரையோரமாக அகதிகளை ஏற்றிவந்த வந்த படகு மத்திய தரைக்கடலில் கவிழ்ந்ததில்,அதில் பயணித்த 700 பேரும் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று தெரிவக்கப்படுகின்றது. முன்னதாக லிபியாவிலிருந்து வெளியேறிய நானூறு அகதிகள், கடந்த வாரயிறுதியில் அவர்களது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி...

Read more
சுன்னாகம் மின்னிலையத்தை இயக்கும் நிறுவனம் பலம்வாய்ந்தது: கஜேந்திரகுமாரின் தேசியம்

சுன்னாகம் நீர் மற்றும் நிலத்தின் அழிவு தொடர்பாக தேசியக் கூச்சல் போடும் எந்த அமைப்புக்களும் மூச்சுக்கூட விட்டதில்லை. சுன்னாகம் சார்ந்த பிரதேச மக்களைத் தவிர வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் இப் பிரச்சனையை அறியாதவர்களாகவே உள்ளனர். தமிழீழம் பிடித்துத் தருவோம்...

Read more
Page 203 of 1266 1 202 203 204 1,266