இன்றைய செய்திகள்

Tamil News articles

மற்றொரு அழிவைத் திட்டமிடும் சம்பிக்க ரணவக்க: சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை?

மன்னாரில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றை 2020ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) ஆரம்பமான மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே...

Read more
1972 இற்குப் பின்னர் முதல்தடவையாக இலங்கை செல்லும் அமெரிக்க அரசுச் செயலர்: ஆசியாவின் அபாயம்

அமெரிக்க அரசதுறைச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார். எதிர்வரும் சனி மே மாதம் 2ம் திகதி 24 மணி நேரப் பயணம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளதாக சண்டே லீடர் ஊடகம் தெரிவித்துள்ளது. 1972 ஆம் ஆண்டு...

Read more
பெருந்தோட்டக் கம்பனிகள் கடைசி 08 வருடங்களில் மாத்திரம் 2206 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளன: மக்கள் தொழிலாளர் சங்கம்

19 பெருந்தோட்டக் கம்பனிகள் 2014ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பரில் 2850 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக தோட்டத் துறைமார் சம்மேளனத்தின் தலைவர் ரொசான் ராஜதுரை அவர்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளேடுகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் இந்த விடயத்திற்கு மேலாக...

Read more
பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல் : வெற்றியும் தோல்வியும்

இறுதியாகக் கிடைக்கும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தொழிற்கட்சி 35 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 33 வாக்குகள் பழமைவாதக் கட்சிக்கும், 13 வீதம் UKIP இற்கும், 11 வீதம் ஏனைய கட்சிகளுக்கும், 8 வீதம் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கும் கிடைக்கும் என...

Read more
காணி, வீட்டு, சம்பள, தொழில் உரிமைகளை வென்றெடுக்க மே தினத்தில் அணிதிரளுங்கள் : மக்கள் தொழிலாளர் சங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை பெருவாரியாக உள்ளடக்கிய மலையக மக்களுக்கு இன்னும் இருப்பதற்கு வீடும் இல்லை காணியும் இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை பெற்றுக் கொள்வதற்கான முறையான சம்பளத் திட்டமும் இல்லை. 1823ஆம் ஆண்டு இங்கு வந்து இலங்கை நாட்டிற்கு பெருந்தோட்ட...

Read more
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கொண்டாட்டத்தில் மறைக்கப்படும் சுன்னாகம் பேரழிவு!

பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்குத் தடல் புடலாக ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டது. நினைவு தினத்தில் கொடி பிடிப்பார்களா இல்லையா என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) தனது 'தேசிய'க் கவலையை வெளியிட்டுள்ளது. தேசியத் துயரத்தை வன்முறைவரை...

Read more
பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்ய விக்னேஸ்வரன் மோடியிடம் கோரிக்கை: அரசியல் அவமானம்

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே...

Read more
கோத்தா ஆதரவுக்கும்பல் இலங்கை தேசியக் கொடியிலிருந்து தமிழ்-முஸ்லீம்களை நீக்கியது

நேற்று கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிரான ஊழல் குற்றங்கள் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. விசாரணைக்கு எதிராக கோத்தாபயவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தேசியக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஒழிப்பு ஆணையகத்தின்...

Read more
Page 202 of 1266 1 201 202 203 1,266