இன்றைய செய்திகள்

Tamil News articles

கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதிகேட்டு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்: பறை விடுதலைக்கான குரல்

கையாலாகாத அப்பாவித் தொழிலாளர்களே அதிகாரவர்கத்தின் பலிகடாக்களாக்கப்படுகின்றனர் என்பது உலகம் முழுவது நடைபெறும் நாளாந்த நிகழ்வாகிவிட்டது. தமிழகத்தில் பரமக்குடியில் நடந்த படுகொலைகளும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூரத்தக்கது.

Read more
ஆந்திர படுகொலை : கும்மிடிப்பூண்டி கொல்கத்தா சாலை மறியல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே 20 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் மறியல் நடத்தப்பட்டது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் நூற்றுக்கும்...

Read more
சுன்னாகம் நீரில் நஞ்சு கலந்திருக்கிறது : குற்றத்தை ஒப்புக்கொள்ளும் இலங்கை அரசு

சுன்னாகம் பிரதேசத்து நீரில் எண்ணையும் கிரீசும் கலந்திருப்பதால் அதனைப் பயன்படுத்தக்கூடாது என இலங்கை அரச அமைசர் தெரிவித்துள்ளார். அதுவும் சுன்னாகம் அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே எண்ணையும் கிரீசும் கலந்திருப்பதாகவும் அது ஏனைய பிரதேசங்களுக்குப் பரவுவதாகவும் அரசு...

Read more
சுன்னாகம் நஞ்ச்சில் போலித் தேசியவாதிகள் ஈட்டி எறிந்து குத்திய புள்ளிகள்!

கடைந்தெடுத்த கோழைகளான இவர்கள் அரச ஆதரவுக் கட்சிகள் மக்களை ஏமாற்றிவிடும் என அஞ்சுகிறார்கள். இவர்கள் பேசும் தேசியம் என்ற பிழைப்புவாதம் அவ்வளவு பலவீனமானது என ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகிறார்கள். தாமது கருத்து பல்வீனமானது என்பதால் அயோக்கியர்களோடு கைகோர்த்துக்கொண்டால் மட்டுமே...

Read more
19வது சீர்திருத்தம் எவ்வகையிலும் மக்கள் ஜனநாயகத்திற்கு அடித்தளமிடாது.

மாற்று கருத்தாடலுக்கான அமையத்தின் ஏற்பாட்டில் கடந்த 04.04.2015 அன்று அரசியலமைப்புக்கான 19வது சீர்திருத்தம் மற்றும் தேர்தல்முறை மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும் வெள்ளவத்தையில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது. எஸ். சரவணபவானந்தன், எஸ். கோகுலன், இ.தம்பையா...

Read more
இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளை ஐ.நா மூடி மறைத்தது

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனப்படுகொலை வன்னியில் நடத்தப்பட்டது. சாட்சியின்றி பகல் வெளிச்சத்தில் இலட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொலைகளின் சூத்திரதாரிகள் இன்றும் மாளிகைகளில் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் நிறுவனம், மோதல்கள் இடம்பெறும்...

Read more
பாவம்… அவர்களை தண்ணீர் குடிக்க விடுங்கள் : பீஷ்ம ஸாக்னி

சுன்னாகம் மின்உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப் எண்ணெய் தாக்கத்தால் யாழ்க்குடாநாட்டின் ஒரு பகுதி தனது சுகாதாரமான நீர்வளத்தை இழந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு நீண்டநாட்களாக உள்ளது. தற்போதுதான் இந்தப்பிரச்சனையை எல்லோரது வாய்களும் உச்சரிக்கின்றன. எனினும், கடந்த ஐந்து வருடங்களின் முன்னரே...

Read more
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உச்சந்தலையில் விழுந்த அடி

சீனாவும் பிரித்தானியாவும் : புதிய முடிச்சுக்கள் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியை அமெரிக்காவின் பின்பலத்துடன் ஜப்பான் நடத்தி வருகிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பெரும்பகுதியான பங்கை...

Read more
Page 206 of 1266 1 205 206 207 1,266