2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஜோசெப் பரராஜசிங்கம் எம்.பி ஐச் சுட்டுக் கொலைசெய்த குற்றத்திற்காக புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பரராஜசிங்கத்தின் கொலையில் கருணாவிற்கு நேரடித் தொடர்புகள்...
Read more















