இன்றைய செய்திகள்

Tamil News articles

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான விசாரணைக்கு கருணா அழைக்கப்படலாம்

2006 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஜோசெப் பரராஜசிங்கம் எம்.பி ஐச் சுட்டுக் கொலைசெய்த குற்றத்திற்காக புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பரராஜசிங்கத்தின் கொலையில் கருணாவிற்கு நேரடித் தொடர்புகள்...

Read more
தமிழ் கடல் பரப்புக்களில் பல் தேசிய நிறுவன‌ங்களின் ஆதிக்கம்…

கழுகுகள் தின்பதை போன்று, மனித உயிர்களை துச்சமாக கருதி, வளக்கொள்ளைகளினை முன்னெடுத்து செல்லும் நிறுவனங்களினை இனங்கண்டு, அவற்றினை வேரருப்பதற்கு, தம்மை சகல வளிகளிலும் தயார் படுத்தி, போராட முன்வரவேண்டும். அத்துடன் அதி பயங்கர நிறுவனங்களான "பிளக்ரொக்" ( Blackrock...

Read more
இலங்கை அரசை ஆதரிப்போம் எனக் கூறும் அமெரிக்காவும் அதன் புலம்பெயர் ஒட்டுக்குழுக்களும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை குறித்து இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச நிறுவன விவகாரங்களுக்கான பிரிவின் துணைப் பிரதி செயலாளர் எரின் எம். பார்க்லேய் இதனைத் தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறுதல்...

Read more
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நாம்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்ட இலங்கை குறித்த விசாரணை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் ஆற்றிய உரையைப் பாராட்டிய பிரித்தானிய வெளிவிவகார...

Read more
போர்க்குற்ற அறிக்கை – இலங்கை அரசைப் புனிதப்படுத்தும் அரசியல் நாடகம்

ஐ.நா வின் போர்க்குற்ற அறிக்கை இலங்கை அரசின் பார்வைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை அரசே போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்காக ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றும் நோக்கில் நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடிப்படையில் உலகம்...

Read more
இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னால் உறைந்திருக்கும் உண்மைகள்!

அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ ஐச் சேர்ந்த மிலிட்டன் பிரட்மன் கூற்றுப்படி ஒசாமா பின்லாடன் சீ.ஐ.ஏ இற்காகவே வேலை செய்கின்றார் என்பதை அவரே அறிந்திருக்கவில்லை என்கிறார். அழிவுக்கான ஆரம்பம் ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்கிரமித்திருந்த 1979 இல் ஆரம்பமாகிறது. 1978 ஆம்...

Read more
சிரிய அகதிகளை அனுமதிக்க கோரி இலண்டன் மக்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்..

ஈழ தமிழர்களிற்கான விடிவினை நோக்கி, பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும், புரிந்து கொண்டு, இளையவர்களை பணிகளிற்கு அமர்த்தி, அவர்களிற்கான போதிய அறிவுகளை வழங்கி, இனவாதங்களை அவர்கள் மனதுகளில் விதைக்காது, அவர்களிற்கு பொதுவுடமை கொள்கைகளில் உள்ள நன்மைகள் பற்றிய அறிவினை புகட்டுவதன்...

Read more
பிரித்தானிய தேசியப் பாதுகாப்பிற்கு ஆபத்து : பாதுகாப்பு அமைச்சர்

தொழிற்கட்சித் தலவராக ஜெரமி கோபின் தெரிவு செய்யப்பட்டிருப்பது தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது என்றும், இது பிரித்தானிய அரசியலில் ஆபத்தான தருணம் என்றும் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் போலன் தெரிவித்துள்ளார். தனது சொந்தக் கட்சியான தொழிற்கட்சியிலிருந்தே ஜெரமி...

Read more
Page 169 of 1266 1 168 169 170 1,266