இன்றைய செய்திகள்

Tamil News articles

நாங்கள் மாடு மேய்த்தவர்கள் இல்லை : சுமந்திரன் மீது தேசியப் பொரியல்

ஜெனீவா தெருவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி எம்.ஏ.சுமந்திரன் கடக்க முற்ப்ட்ட போது புலம்பெயர் இளைஞர் ஒருவருக்கு மேலிட்ட உணர்சியின் உச்சத்தில் சுமந்திரனைத் திட்டித் தீர்த்த காட்சி பேஸ்புக்கிலும், இணையங்களிலும் வெளியாகியிருந்தன. கஜேந்திரகுமாரின் தேர்தல் கூத்துக்களின் பின்னர் வெளியாகியிருந்த...

Read more
புலிகளை அழிப்பதற்கு உதவிய புலம்பெயர் அமைப்புக்களும் போர்க்குற்ற விசாரணையும்

அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஐ.நா வைப் போன்று உலகைக் கட்டுப்படுத்த உருவாக்கிய நிதி நிறுவனங்கள் அல்லது கந்துவட்டி நிறுவனங்களான உலக வங்கியும், உலக நாணய நிதியமும் ராஜபக்ச அரசு புலிகளை அழிப்பதை விரும்புவதாகக் குறிப்பிட்டப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, இரண்டு தரப்பிலும்...

Read more
பெண்களின் விலைமதிப்பிற்குப் போட்டியாக பாலுறவுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள பெண்

பாலுறவு என்பதை முதலாளித்துவ உலகம் நுகர் பண்டமாக மாற்றி நீண்ட நாளாகிவிட்டது. முதலாளித்துவம் வளர்ச்சியடையாத முன்றாம் உலக நாடுகளில் பெண்கள் மறு உற்பத்திக்கான பண்டமாகக் கணிக்கப்படும் அதே வேளை மேற்கு ஏகாதிபத்திய நாடுகளில் பாலியல் பண்டமாகவே கருதப்படுகின்றனர். பாலியல்...

Read more
ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கையப் பயணத்தின் பின்னணியில்…

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரத்தக் களரியை ஏற்படுத்துவதற்கு முன்பதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் பயணம் செய்ததைப் போன்று இப்போது இலங்கையை நோக்கி உலகம் படையெடுக்க ஆரம்பித்துள்ளது. போர்க்குற்ற விசாரணை என்ற தலையங்கத்தில்...

Read more
பெருநகர்த் தொடர் வண்டிப் பாதை விபத்துகளும் மக்களின் அக்கறையின்மையும் : இராமியா

சரி! முதலாளிகள் கிடக்கட்டும்; அவர்கள் அப்படித் தான். அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான செலவினங்களை முதலாளிகள் செய்ய மறுத்தால், அதைவிடப் பன்மடங்கு செலவு ஆகக் கூடிய வகையில் தண்டம் விதிப்பதற்கான விதிகளை ஏன் இயற்றவில்லை?

Read more
ஐ.நா போர்க்குற்ற அறிக்கையும் அழிக்கப்படும் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையும்

மனித உரிமை மீறல்களையும் நியாயபடுத்துவதன் ஊடாக உலக மக்களிடமிருந்து தமிழர்கள் அன்னியப்படுத்தப்படுவார்கள். இலங்கை அரசாங்கம் நீதியானது என்ற கருத்து உலகம் முழுவதும் ஏற்படும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது போர்க்குற்றமிழைத்தவர்களின் வெற்று முழக்கம் என உலக மக்கள்...

Read more
லண்டனில்GTF  இன் பொதுக்கூட்டம்: NGO களில் சாந்தமடையும் தமிழ்த் தேசிய வீரியம்

நான்கு தசாப்த ஈழப் போராட்டத்தின் இழப்புக்களையும், தியாகங்களையும், வடுக்களையும் ஒருவகையான மீள முடியாத சூழலுக்குள் இழுத்துவந்து முடக்கியதில் அனைத்துப் புலம்பெயர் அமைப்புக்களுக்கும் பிரதான பங்குகள் உண்டு. வெவ்வேறு பெயர்களில் குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்கள் பேசுவது ஒரே அரசியல் மொழிதான்....

Read more
கூட்டமைப்பில் பிரச்சனைகள் இல்லை:புலம்பெயர் நண்பர்களை ஏமாற்றிய விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தனக்கும் எதுவித பிரச்சனைகளும் இல்லை என வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாகச் சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அது தவறானது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள்...

Read more
Page 168 of 1266 1 167 168 169 1,266