தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கை உலக அரங்கில் பேசப்படாத ஒன்றாக இருந்த காலப்பகுதியிலேயே உலகில் முதன் முதலாக அது குறித்து மிகத் தெளிவன நிலைப்பாட்டை முன்வைத்தவர் கார்ல் மார்க்ஸ். அதன் பின்னர் அவரது தத்துவம் செயல்வடிவம்...
Read moreதேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கை உலக அரங்கில் பேசப்படாத ஒன்றாக இருந்த காலப்பகுதியிலேயே உலகில் முதன் முதலாக அது குறித்து மிகத் தெளிவன நிலைப்பாட்டை முன்வைத்தவர் கார்ல் மார்க்ஸ். அதன் பின்னர் அவரது தத்துவம் செயல்வடிவம்...
Read moreசிங்கள அதிகாரவர்க்கத்தின் பேரினவாத நிலைப்பாட்டைப் பேணுவதுமே தீர்மானத்தின் முதலாவது பிரதான நோக்கம். ... அதன் முதல் பகுதியாக புலிகளையும் மக்களையும் முள்ளிவாய்க்காலின் சிறிய பகுதிக்குள் முடக்கும் திட்டம் அரங்கேறியது. அங்கு மக்களின் ஓலம் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் எதிரொலித்தது....
Read moreஇலங்கையில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பின்னணியில் செயற்பட நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னர், இலங்கை அரசிற்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாகத் திட்டமிட்டு இலங்கை அரசியல்வாதிகளுக்கு நேரடியாக அமெரிக்க அரசினால் பயிற்சியளிக்கப்பட்டு ஆட்சி...
Read moreசுன்னாகம் அனல் மின்னிலையத்தை ஆரம்பித்த எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனம் இலங்கை பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. அதன் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா என்ற பிரித்தானிய வாசியான இலங்கையர் இன்றைய புதிய அரசின் செல்வாக்கு மிக்க...
Read moreகருணாநிதிக்கு எதிராக மற்றொரு மக்கள் விரோதி ஜெயலலிதாவை முன் நிறுத்த ஈழப் போராட்டமும் இனப்படுகொலையும் பயன்படுத்தப்பட்டது. இன்று வரைக்கும் தமிழ் நாட்டிலுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விலங்குகள் போன்று நடத்திவரும் தமிழ் நாடு அரசுகளின் தலைவர்கள் இந்த இருவரும்!...
Read moreபிரான்சின் புற நகர்ப் பகுதியொன்றில் அல்ஜீரிய முஸ்லீம்கள் 90 களில் பல்லாயிரக்கணக்கான மக்களை இணைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். அல்ஜீரியாவிலிருந்த ஆயுதக் குழுவான ஜீ,ஐ.ஏ என்ற அமைப்பிற்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமியக்...
Read moreவெளி நாடுகளிலிருந்து இயங்கும் இணையத்தளங்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாகவும், கலாச்சாரத்தைக் கொச்சப்படுத்துவதாகவும், அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும் அவற்றைத் தடைசெய்ய வேண்டும் என வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. நாட்டுக்கு வெளியில் இருந்து இயங்கும் அனைத்து இணையத்தளங்களும் இலங்கையில்...
Read moreஅமெரிக்க அரசினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் வரைபை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. தீர்மானம் திருத்தப்படுவதற்கு முன்னான வரைபு மட்டுமே இது. திருத்தப்பட்ட தீர்மானம் நாளை(22.09.2015) சமர்ப்பிக்கப்படும். இலங்கை அரசு மற்றும் அமெரிக்க...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.