இன்றைய செய்திகள்

Tamil News articles

கோவனைக் கடத்திச்சென்ற ஊத்திக்கொடுத்த உத்தமியின் குண்டர்படைக்கு ஆதரவாக சிதம்பரம்

ஊத்திக்கொடுத்த 'உத்தமி' ஜெயலலிதாவால் கடத்திச் செல்லப்பட்ட புரட்சிகரப் பாடகர் கோவனை விடுதலை செய்யக் கோரி தமிழ் நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தும் அதேவேளை...

Read more
சுன்னாகத்தில் நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனம் லண்டனில் இலங்கையின் பிரதிநிதி

இலங்கையில் முதலிடுமாறு பல்தேசிய நிறுவனங்களுக்கு அழைப்புவிடுக்கும் கூட்டம் ஒன்று கடந்த வாரம் லண்டனில் நடைபெற்றது. இலங்கை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சுவிஸ் நாட்டில் ஆரம்பித்துவைத்த முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து லண்டன் நகரக் கூட்டம் கடந்தவாரம் 29ம் திகதி ஓகஸ்ட்...

Read more
மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் : சி.கா. செந்திவேல்

கடந்த 29ஆம் திகதி கொழும்பில் உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தின் மீது பொலிஸார் வழிமறித்துத் தாக்கிய கொடூரச் சம்பவம் நல்லாட்சியின் உண்மை முகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. யார் பதவிக்கு வந்தாலும் நல்லாட்சி...

Read more
பாடகர் கோவனின் கைது இந்திய ஒட்டு ஜனநாயகத்தின் குறுக்குவெட்டு முகம்

கோவன் கைது தொடர்பாகத் தெரிவித்த ஜெயலலிதாவின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சரஸ்வதி தமது தலைவர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியதற்காகவே கோவன் கைதாகியுள்ளார் என்கிறார். பாடகர் கோவன் மீது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய 124-...

Read more
வினவு இணையத்தள உரிமையாளரைத் தேடும் ஜெயலலிதா பாசிச அரசு:தமிழ் அவமானம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராகப் பாடியமையே கோவன் கைது செயப்பட்டத்ற்கான காரணம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். தவிர, வழக்கின் முதலாவது எதிரியாக வினவு இணையத்தளத்தின் உரிமையாளர் கண்ணையன் ராமதாஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவரை...

Read more
ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த கோவன் கைது :புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

தமிழ் நாடு முழுவதிலும் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த சினிமாக் கலாச்சாரம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் போது மதுபானக் கடைகளை மூடக் கோரிப் பாடல் பாடிய தோழர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருக்கின்ற குறைந்தபட்ச ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி மக்கள்...

Read more
பிள்ளையான் ஆதரவு புலம்பெயர் நபர்கள் மீதும் விசாரணை தொடரும்?

ரவிராஜ் ரவிராஜ் படுகொலையில் பிள்ளையான் குழுவிற்குத் தொடர்பு இருக்கலாம் என இலங்கையில் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. பிள்ளையானின் உதவியாளரான சுவிஸ் நாட்டில் வசிக்கும் சரண் என்பவருக்கும் இக் கொலைக்கும் தொடர்புகள் இருப்பதாக...

Read more
ரோஷித ராஜபக்சவின் கொழும்புப் பல்கலைக்கழக போலிப் பக்கம் நீக்கப்பட்டது

முன்னை நாள் ஜனாதிபதியும் மேற்கு மற்றும் இந்திய அரசுகளுடன் இணைந்து இனப்படுகொலையை நடத்தியவருமான மகிந்த ரஜபக்சவின் இளைய மகன் ரோஷித ராஜபக்ச கொழும்புப் பல்கலைக் கழகத்திலும் பிரித்தானியப் பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்புக் கற்கைகளை மேற்கொண்டதாக கொழும்புப் பல்கலைக் கழக விஞ்ஞானபீட...

Read more
Page 161 of 1266 1 160 161 162 1,266